சமர்வீரன்

யேர்மனி லன்டோவ் தமிழாலயத்தில் மே 18 நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு.

Posted by - May 15, 2022
சிறிலங்கா அரசினது அதியுச்ச இன அழிப்பு நாளான மே18ஐ உலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவேந்தி வருவதோடு அனைத்துலகிடம் நீதிகேட்டுப் போராடியும் வருகின்றார்கள். இவ்வாரமானது அந்த நினைவுகூரல் வாரமாகையால் யேர்மனியிலுள்ள தமிழாலயங்களும் அந்த நினைவுகூரலை பல்வகைகளில் கடைப்பிடித்து வருகின்றன. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்…
மேலும்

நிலத்திலும் புலத்திலும் “கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” – பேர்லின் தமிழாலயம்

Posted by - May 15, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” என்ற தொனிப்பொருளில் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளில் யேர்மன் தலைநகரம் பேர்லினில் உள்ள தமிழாலயத்தில் புலம்பெயர் மண்ணில் பிறந்த ஈழத்து 3. ம் தலமுறைச் சிறார்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்…
மேலும்

இதன் பெயர் போர்த் தர்மமாம்!-அகரப்பாவலன்

Posted by - May 14, 2022
கிபீர் சத்தம் நாடி நரம்பை உலுக்குகிறது ! கேட்கக்கப் போகும் அதிர்வின் சத்தம் நமக்கு முன்பா ? – அல்லது தூரத்திலா ? எதுவாகினும் சிதறித் துண்டாவது நமது மக்களே ! நம் சாவின் முடிவு யார் கையில் ? சிங்களத்தின்…
மேலும்

டென்மார்க்கின் கேர்னிங் நகரில் முள்ளிவாய்க்கால் கவனயீர்ப்பு நிகழ்வு.

Posted by - May 14, 2022
டென்மார்க் நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வரும் முள்ளிவாய்கால் கவனயீர்ப்பு போராட்டங்களில் இன்று சனிக்கிழமை 14.05.2022 அன்று கேர்னிங் நகரில் இடம்பெற்றது. 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வும் மிக உணர்வுபூர்வமாக மேற் கொள்ளப்பட்டது. எம்…
மேலும்

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வழிபாடு.

Posted by - May 14, 2022
கடந்த 13.05.2022 வெள்ளிக்கிழமை அன்று மாலை 19:30 மணிக்கு Sjaelland வேல்முருகன் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த அனைவருக்குமான நினைவேந்தல் வழிபாடு மிகவும் உணர்வுபூர்வமாக பொதுமக்களால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மரணித்த அனைவரையும் நினைவிலேந்தி நெய்விளக்கு ஏற்றி மனமுருகி பிரார்த்தித்து, பஜனை பாடல்கள்…
மேலும்

சிந்து உருகுகின்றோம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மூண்ட இனவெறித்தீயின்…..ஜெகதீஸ்வரி இராஐரெட்ணம்.

Posted by - May 14, 2022
சிந்து உருகுகின்றோம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மூண்ட இனவெறித்தீயின்….. ஜெகதீஸ்வரி இராஐரெட்ணம் சார்புருக்கன் நகரம்.
மேலும்