11.09.2022 அன்று யேர்மனியில் திருமண பந்தத்தில் இணைந்த சேரன் ரூ கயல்விழி இணையரின் உறவுகளின் ஏற்பாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் எங்களது பட்டிணிச்சாவை தீர்க்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிலாலிவேம்பு கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும்…
பின்லாந்திற்கு வருகை தந்திருக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு,செ,கஜேந்திரன் அவர்கள் ,கடந்த இரண்டு தினங்களாக, பின்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர். திரு. பெக்கா காவிஸ்தோ. உட்பட அரசின் முக்கிய பிரமுகர்களையும், வெளிநாட்டமைச்சின் கொள்கை வகுப்புப் பிரிவு அதிகாரிகளையும், ஆசிய அமெரிக்கப் பிரதிநிதிகளையும்.…
தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர்- 2ம் லெப் மாலதி 10.10.1987 ‘அன்று யாழ். கோப்பாய்ப் பகுதியில் இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் நினைவு நாள் யேர்மன்…
உலக அரங்கில் ஓங்கிக் குரலெழுப்ப வேண்டிய கடமை புலம் பெயர்ந்து வாழ் ஈழத்தமிழர்களுடையதாகும். தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது மண் விடுதலையை மட்டும் குறியீடு செய்வதல்ல. அது காலங்காலமாக எமது மண்ணில் ஆழவேரூன்றிய மூடக்கொள்கைகளையும், சமுதாயச்சிறைகளையும் தகர்த்து முற்போக்கான கொள்கைகளை வரித்து, அறிவார்ந்த…
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 21வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (09.10.2022) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே, சுவிஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.10 தேர்வு நிலையங்களில் தரம் இரண்டு தொடக்கம்…
தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022 தலைவரின் சிந்தனையிலிருந்து…… மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்றவர்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.. 08.10.2022 நினைவேந்தல்…
யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் 08.10.2022 அன்று புதிய மாணவர் மழலையர்நிலை இணைவு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. உணர்வாலும் மொழியாலும் இணைந்த சிறார்களை மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில், ஆசிரியர்கள் இனிப்புப் பொதிகளை வழங்கி வரவேற்றுக் கொண்டனர்.…
இலங்கை – இந்திய கூட்டுச்சதியால் பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 35 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு…
இலங்கை இந்திய கூட்டுப்படைகளின் சதியினை முறியடித்து கடந்த 05.10.1987 அன்று வீரச்சாவை தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வீர வேங்கைகளுக்கான வீரவணக்க நிகழ்வு டென்மார்க் கொல்பேக் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (07.10.2022) அன்று மாலை…