சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் 75ஆவது கரிநாள்-Frankfurt.
04.02.2023 அன்று சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினத்தை ஈழத்தமிழர்களின் கரிநாளாக உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக கடைப்பிடித்து வருகின்றனர்.அதனடிப்படையில் யேர்மன் நாட்டில் உள்ள பிராங்போர்ட் (Frankfurt) நகரில் தமிழர்களால் 14:30 மணிக்கு அகவணக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.…
மேலும்
