சமர்வீரன்

சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் 75ஆவது கரிநாள்-Frankfurt.

Posted by - February 5, 2023
04.02.2023 அன்று சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினத்தை ஈழத்தமிழர்களின் கரிநாளாக உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக கடைப்பிடித்து வருகின்றனர்.அதனடிப்படையில் யேர்மன் நாட்டில் உள்ள பிராங்போர்ட் (Frankfurt) நகரில் தமிழர்களால் 14:30 மணிக்கு அகவணக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.…
மேலும்

சிறிலங்கா சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் மாறாத்துயரை என்றென்றும் நினைவுபடுத்தும் கரிநாள்- யேர்மன் தலைநகரில் நடைபெற்ற போராட்டம்

Posted by - February 5, 2023
யேர்மனி தலைநகர் பேர்லினில் இன்று இலங்கை சுகந்திர நாளை முன்னிட்டு ஓவியர் புகழேந்தி ஐயா அவர்களின் தமிழின அழிப்பை , ஈழத்தமிழர்களின் வலியை பேசும் ஓவியங்களின் தொகுப்பு கண்காட்சியாக பல்லின மக்கள் நடமாடும் நகரபகுதில் பார்வைக்கு வைக்கப்பட்டது. பல்லின மக்கள் மிகவும்…
மேலும்

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயத்திற்கு முன்பாக அணிதிரண்ட தமிழ் மக்கள்.(காணொளி)

Posted by - February 5, 2023
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்காவின் தூதுவராலயத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள். சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கொட்டொலிகளை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும் என்ற…
மேலும்

டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழ் தரப்புகள் சந்திப்பு.

Posted by - February 3, 2023
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டென்மார்க் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற புதிய சோசலிச சனநாயக கட்சியின் (Socialdemokratiet) நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்களுக்கும் இடையில் நட்புரீதியான சந்திப்பு 31.01.2023 அன்று, டென்மார்க் நாடாளுமன்ற வளாகத்தில்…
மேலும்

75 வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - January 30, 2023
31. January 2023 Oslo, Norway 75 வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!! கடந்த 74 வருடங்கள் போல இந்த வருடமும் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆரப்பரிக்கிறது சிங்களதேசம். இரு…
மேலும்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022-2023.

Posted by - January 29, 2023
யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் சிறந்த பொறிமுறைகளைக்…
மேலும்

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.Düsseldorf,Germany.

Posted by - January 28, 2023
எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி, தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி Berlin, Brewmen, Düsseldorf,Frankfurt,München ஆகிய யேர்மனியின் ஐந்து முக்கியமான நகரங்களில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும், ஆர்ப்பாட்ட ஊர்வலமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக யேர்மனியின் மத்திய பகுதியாகிய Düsseldorf நகரத்தில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்,…
மேலும்

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - January 28, 2023
27. சனவரி 2023 நோர்வே. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இடதுசாரிக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான ஒஸ்லேம் டெமிரேல் (Özlem Demirel) அவர்களை கடந்த வாரம் düsseldorf நகரத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையில்…
மேலும்