சமர்வீரன்

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்தும் விடுதலைக் கானம்பாடி 2023

Posted by - February 20, 2023
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்தும் விடுதலைக் கானம்பாடி 2023 விண்ணப்ப படிவம் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
மேலும்

பெல்சியம் நாட்டில் ஈருருளிப்பயண போராட்டத்தில் பெண்கள் மற்றும் இளையோர் கலந்துகொண்டனர். (காணொளி)

Posted by - February 20, 2023
பிரித்தானியாவில் ஆரம்பித்த ஈருருளிப்பயணப் போராட்டத்துடன் சம நேரத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி நெதர்லாந்திலிருந்தும் மனித நேய ஈருருளிப்பயணம் ஆரம்பமாகியிருந்தது. இந்த மனித நேய ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (…
மேலும்

ஈருருளிப்பயணம் பெல்சியம் எல்லயை அடைந்தது, காணொளி.

Posted by - February 19, 2023
ஈருருளிப் பயணம் நெதர்லாந்திலிருந்து பெல்சியம் எல்லைஅடைந்து, பெல்சியம் நாட்டின் உணர்வாளர்களும் அறவழிப்போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளவர்களும் மக்களும் அவர்களை வரவேற்று, தொடர்ந்தும் நீதிக்கான போராட்டம் பெல்சியம் நாட்டிற்குள் பயணிக்கிறது.
மேலும்

மனித நேய ஈருருளிப்பயணம் பெல்சியம் எல்லை நோக்கி நகருகின்றது .

Posted by - February 19, 2023
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நேற்று (17.02.2023…
மேலும்

பின்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் குசைன் அல் தயீ , (Hussein al taee) பின்லாந்து பாராளுமன்றில் எழுப்பியுள கேள்வி..

Posted by - February 18, 2023
சிறிலங்காவின் ஆட்சியாளர்களாக இருந்த, இருக்கும் போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைகள் குறித்து எழுத்து மூல கேள்வியை,பின்லாந்தின் பாராளுமன்ற உறுப்பினர் குசைன் அல் தயீ , (Hussein al taee) பின்லாந்து பாராளுமன்றில் சபாநாயகரிடம் எழுப்பியுள்ளார். 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில்…
மேலும்

மனித நேய ஈருருளிப்பயணம் ரொட்டடாம் நகரிலிருந்து பிரேடா மாநகரம் நோக்கி நகருகின்றது .

Posted by - February 18, 2023
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவருகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் நேற்று (17.02.2023…
மேலும்

சண்முகம் கனகம்மா அவர்களின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - February 17, 2023
    15.02.2023 சண்முகம் கனகம்மா அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்‘‘ மதிப்பளிப்பு. தமிழீழம், யாழ் மட்டுவிலைச் சேர்ந்த வெள்ளையம்மா என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் சண்முகம் கனகம்மா அவர்கள் 06.10.2022 அன்று, உடல்நலக்குறைவு காரணமாகச் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1984ஆம்…
மேலும்

பின்னணிப் பாடகி வாணிஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

Posted by - February 17, 2023
  15.2.2023 பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம். தாயக விடுதலைப்பாடல்கள் பலவற்றை எழுச்சிபூர்வமாகப்பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் 04.02.2023 அன்று ஓய்ந்துபோனது. இந்திய ஆக்கிரமிப்புப்படைகள் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்தவேளை, இந்திய அரசிற்கு எதிராகச் செயற்பட பல உணர்வாளர்கள் தயங்கியநிலையில்…
மேலும்

ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி)

Posted by - February 17, 2023
மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு…
மேலும்

சுவிஸ் ஐ. நா முன்றலில் நினைவுகூரப்பட்ட ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவெழுச்சிநாள்!

Posted by - February 14, 2023
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2023 அன்று மாலை 18:00 மணியளவில்…
மேலும்