டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023
கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக ஈகச்சுடரேற்றத்தின் பின்னர் இரண்டாம் லெப்டினன் மாலதி மற்றும் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்…
மேலும்
