சமர்வீரன்

டென்மார்க்கில் நடைபெற்ற மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டி 2023

Posted by - April 26, 2023
கடந்த சனிக்கிழமை 22.04.2023 அன்று டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களுக்கிடையான தமிழ்த்திறன் போட்டி பரடேசியா நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக ஈகச்சுடரேற்றத்தின் பின்னர் இரண்டாம் லெப்டினன் மாலதி மற்றும் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்…
மேலும்

அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும்-யேர்மனி வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது.

Posted by - April 25, 2023
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 35 வது ஆண்டு நினைவும் நாட்டுப்பற்றாளர் தினமும் வூப்பெற்றால் நகரில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை நாட்டுப்பற்றாளர் அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மகன் செல்வன். ஆதவியன் சுரேஸ்குமார்.அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.…
மேலும்

அன்னை பூபதியின் 35 ஆம் ஆண்டு நினைவு எழிச்சி நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நாளும்.-பெல்யியம்.

Posted by - April 25, 2023
நேற்றைய தினம் 23.04.2023 ஞாயிறு நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு மதியம் 3 மணியளவில் உணர்வுபூர்வமாக ஆரம்பமானது.முதன்மை நிகழ்வாக பொதுச்சுடரினை திருமதி அமலதாஸ் சிலோசனா அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களின் திருவுருவப்படத்துக்கு உறவினர்கள் ஈகை சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.அகவணக்கத்துடன்…
மேலும்

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் பிளம்ஸ்டட் பகுதியில் இன்றய தினம் முன்னெடுக்கப்பட்டது

Posted by - April 25, 2023
நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி ரஞ்சிதமலர் அவர்கள் ஏற்றிவைத்ததினை தொடர்ந்து முதலாவது மாவீரர் லெப் சங்கர் அவர்களின் தந்தையார் அவர்கள் ஈகை சுடரினை ஏற்றிவைத்தார்.அகவணக்கத்தினை தொடர்ந்து அன்னை பூவதி அவர்களின் திருவுருவப் படத்திற்கான மலர் மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டுப்பற்றாளர்களான மனோகரன், மற்றும்…
மேலும்

33ஆவது அகவை நிறைவில் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி (வடமாநிலம்) கொற்றிங்கன்.

Posted by - April 23, 2023
தமிழ்க் கல்விக் கழகம் தனது இலக்கு நோக்கிய பயணத்தின் 33ஆண்டுகளின் நிறைவை, இவ்வாண்டும் ஐந்து மாநிலங்களிலும் சிறப்போடு கொண்டாடி வருகிறது. சென்ற வாரம் மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களுக்கான அகவை நிறைவு விழா நிறைபெற்றதைத் தொடர்ந்து, வடமாநிலத்துக்கான விழா 22.04.2023 சனிக்கிழமை…
மேலும்

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

Posted by - April 21, 2023
அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு, பேர்லின் (Berlin) மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வேளை நீதிமன்றத்தின் கேட்போர் கூடத்திற்குள் அமர்ந்திருந்தவர்களுள் சிறிலங்கா அரச தூதுவராலயத்தின் முகவராக…
மேலும்

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, வடமத்தியமாநிலம் ஆன்ஸ்பேர்க்.

Posted by - April 20, 2023
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல்…
மேலும்

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, யேர்மனி,2023 என்னப்பெற்றால்.

Posted by - April 18, 2023
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 15.4.2023 சனிக்கிழமை யேர்மனி என்னப்பெற்றால் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு…
மேலும்

பிரான்சில் இடம்பெற்ற ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆவது ஆண்டு விழா நிகழ்வு

Posted by - April 18, 2023
பிரான்சு ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 27 ஆவது ஆண்டுவிழா நேற்று 15.04.2023 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை மாவீரர் லெப்.கேணல் செந்தோழன்(புகைப்படப் பிரிவுப் பொறுப்பாளர்) அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.மங்கல விளக்கேற்றப்பட்டு…
மேலும்

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு.-லண்டன்

Posted by - April 18, 2023
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று லண்டன் வடமேற்க்கு பிராந்தியத்தினில் தமிழார் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வடமேற்கு பிராந்திய செயற்பாட்டாளர் திரு சின்னராசா அவர்கள் ஏற்றிவைத்தார்…
மேலும்