சமர்வீரன்

டென்மார்க்கில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - May 15, 2023
டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு. டென்மார்க் நெஸ்ர்வித் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
மேலும்

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற மே 18 தழிழின அழிப்பு உச்சநாள் வணக்க நிகழ்வுகள்.

Posted by - May 15, 2023
Aalen, Heilbronn, Gunzenhausen, Ludwigsburg ,Sindelfingen, Regensburg, Kirchheim Teck, ஒபகவுசன்,முல்கைம், கார்ஸ்ற் ஆகிய தமிழாலயங்களில் மே 18 தமிழின அழிப்பின் உச்ச நாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கலால் நினைவுகூர்ந்து சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்

ஈகத்தின் மேடு முள்ளிவாய்க்கால்!- இரா. செம்பியன்-

Posted by - May 15, 2023
மடைகள் திறந்து ஊர் புகுந்தன பிணம் தின்னிகள்…! செங்களத்தில் உயிர் கொடுத்து சிங்களத்தின் சிரம் சிதைத்து அவதாரம் கொண்டன எமக்கான காவல் தெய்வங்கள்…! துஞ்சிடல் தவிர்த்து தோள்கொடுத்து எழுந்தன பெருவீரப் படையணிகள்! தேசமெங்கள் தேசமென வீரம்விளை பூமியென மானமற வேங்கையவர் காவலரணாய்…
மேலும்

யேர்மனி பேர்லினில் “வேரோடும் துயரம் “

Posted by - May 14, 2023
முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் குறியீடாக யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் புகழ்பெற்ற Britzer Garten வளாகத்தில் 2012 ஆண்டு நடப்பட்ட ஆப்பிள் மரத்தை இன்றைய தினம் பேர்லின் வாழ் மக்கள் பார்வையிட்டனர். கொல்லப்பட்ட மக்களுக்கும் , ஈகம் செய்த…
மேலும்

இன்னும் தொடர்கிறது! அகரப்பாவலன்.

Posted by - May 14, 2023
முள்ளி வாய்க்கால் நினைவுகளின் பதிவுகள் மனத்திரையில் காட்சியாய் விரிகின்றது.. கந்தகத் தீ மூட்டி எரித்த வன்னிமண்ணில் இன்றும் கந்தக வாசம் வாசம் செய்கிறது.. இனவெறித் தீயின் நீறு பூத்த நெருப்பு ஆங்காங்கே புத்தவிகாரைகளாக எழுகின்றது.. அகழ்வாராட்சியின் அகழ்வில் சிவன்.. புத்த தூண்களாக…
மேலும்