டென்மார்கில் ஓங்கி ஒலித்த நிதீக்கான குரல்கள்
இன்று வியாழக்கிழமை 18.05.2023 அன்று டென்மார்க் தலைநகரில் அமைந்துள்ள Sankt Annaes plads சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர், பின்பு அங்கிருந்து கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இனப்படுகொலையின் 14 ஆம்…
மேலும்
