சமர்வீரன்

டென்மார்கில் ஓங்கி ஒலித்த நிதீக்கான குரல்கள்

Posted by - May 19, 2023
இன்று வியாழக்கிழமை  18.05.2023 அன்று டென்மார்க்  தலைநகரில் அமைந்துள்ள Sankt Annaes plads சதுக்கத்தில் ஒன்று கூடிய மக்கள் அங்கு கவனயீர்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர், பின்பு அங்கிருந்து  கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இனப்படுகொலையின் 14 ஆம்…
மேலும்

டென்மார்க்கின் கொல்பேக் நகரில், புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.

Posted by - May 17, 2023
இன்று 17.05.2023 அன்று 17:30 மணிக்கு டென்மார்க்கில் கொல்பேக் நகரில் உள்ள புனித எலிசபெத் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் உயிர்நீத்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான சிறப்பு வழிபாடும், திருப்பலி நிகழ்வும் அருட்தந்தை மிக்கேல் பியன்கோவ்ஸ்கி அவர்களால் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களால் அகவணக்கம்…
மேலும்

உலகின் மூலசக்தி எது? -அகரப்பாவலன்-

Posted by - May 17, 2023
இந்த உலகத்தை ஆளும் மூலசக்திகளிடம் மனிதாபிமானம் இருக்கின்றதா? எந்தத் தேவைகளுக்காக போர்கள் நிகழ்த்தப்படுகின்றன? யார் லாபம் பெற இவைகள் நடந்தேறுகின்றன? இதன் விடையை நெருங்கும் போது முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் காரணங்கள் மனத்திரையில் தெளிவாகத் தெரிகின்றது.. உலகப் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து…
மேலும்

எம் நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாளை நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்வோம்!

Posted by - May 17, 2023
கடந்த 15.05.2023 அன்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின அழிப்பு கவனயீர்ப்பு நிகழ்வானது, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் Kongens Nytorv சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டது. இன அழிப்பில் உயிர்நீர்த்த மக்களை…
மேலும்

என்ன செய்யப்போகின்றோம்? – அகரப்பாவலன்.

Posted by - May 16, 2023
முள்ளிவாய்க்காலின் அவலங்களின் எண்ணிக்கை விண்ணின் விரிவைத் தொடும் .. நினைக்கும் பொழுது நெஞ்சம் பதறும் மனவெளியில் தீச்சுவாலை வீசும் ஒன்றா! இரண்டா! – அது இனவழிப்பின் உச்சமல்லவா! அந்தக் கொடூரத்தை அனுபவித்து தீயில் வெந்தவர்கள் வெப்பக் காற்றோடு கலந்துவிட்டனர்.. எஞ்சியவர்கள் சொந்தங்களையும்…
மேலும்

இரண்டாவது நாளாக டென்மார்க் தலைநகரில் தொடரும் தமிழின அழிப்பு” கவனயீர்ப்பு!

Posted by - May 16, 2023
“எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்” எனும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய சிந்தனையுடன் நேற்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின…
மேலும்

யேர்மனியில் நடைபெறவிருக்கும் தமிழின அழிப்பின் உச்சநாள் நினைவேந்தலுக்கான அழைப்பு.

Posted by - May 16, 2023
யேர்மனியில் நடைபெறவிருக்கும் தமிழின அழிப்பின் உச்ச நாள் நினைவேந்தலுக்கான அழைப்பு.
மேலும்