நிலையவள்

நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு- முடங்கிய கதிரியல் பிரிவு

Posted by - January 22, 2026
மளிகவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதி பணிப்பாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு  எதிர்ப்புத் தெரி்வித்தும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குதமாறு வசலியுறுத்தியும் புதன்கிழமை (21) தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராடத்தை…
மேலும்

கல்வி மறுசீரமைப்புக்கு ஆதரவு

Posted by - January 21, 2026
பிரதமர் ஹரிணி அமரசூரிய மீதான விமர்சன தாக்குதல்களைக் கண்டிக்கும் அதேவேளை அவரினால் மேற்கொள்ளப்படவுள்ள  கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளை முழுமையா ஆதரிப்பதாக யாழ்ப்பாண கல்விச் சமூகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல முன்னாள் பல்கலைக்கழக  துணைவேந்தர்கள்  கலாநிதிகள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள்,…
மேலும்

சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன

Posted by - January 21, 2026
சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளைப் பயன்பாட்டில் இல்லாத அரச கட்டிடங்களில்   தற்காலிகமாகத் தடுத்து வைக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாட்டில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களினால் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை   அதிகரித்துள்ளதால்  சகல  சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன…
மேலும்

விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 2,00,000 ஆக அதிகரிப்பு

Posted by - January 21, 2026
நாட்டில் மாதாந்த உதவித்தொகையை பெற்றுக்கொள்ளும் விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை 1,42000 லிருந்து 2,00,000 ஆகவும்  அதிகரித்துள்ளதென சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்  உபாலி பன்னிலகே   தெரிவித்தார். பாராளுமன்றத்தில்    செவ்வாய்க்கிழமை (20) இடம் பெற்ற நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின்…
மேலும்

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர் மூதூர் விஜயம்

Posted by - January 21, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர் ஆர். அசோக் குமார் மூதூர் தள வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (20) வருகை தந்துள்ளார். இதன்போது இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை நிதியில் சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள கண் காது,மனநல பிரிவுக்கான இடத்தை…
மேலும்

வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Posted by - January 21, 2026
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியின்  மாவடிவேம்பு பிரதேசத்தில்  ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலத்த காயமடைந்து மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் புதன்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. இரு…
மேலும்

’’ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது’’

Posted by - January 21, 2026
ஐக்கிய நாட்டு நிறுவனம் திறனற்றது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். நிறுவனம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு உதவியாக இருக்கவில்லை என்று அவர் சொன்னார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திறன் குறித்து  தமக்குப் பெரிய நம்பிக்கை இருந்ததாகவும் ஆனால் நிறுவனம் ஒருபோதும்…
மேலும்

கடற்கரைகளை மூடிய அவுஸ்திரேலியா

Posted by - January 21, 2026
கடந்த இரண்டு நாள்களில் சுறா தாக்கிய நான்கு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள ஏராளமான கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன.கனத்த மழை காரணமாக கடல் நீர் மங்கலானது என்றும் அது சுறாக்களை ஈர்த்திருக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறினர். சிட்னியிலில் (Sydney)…
மேலும்

கொழும்பு, விவேகானந்தாவுக்கு நூற்றாண்டு

Posted by - January 21, 2026
கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு 2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய…
மேலும்

உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted by - January 21, 2026
பிரதமர் உலகப் பொருளாதார மன்றத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, உலகப் பொருளாதார மன்றத்தின்…
மேலும்