நிலையவள்

நுவரெலியாவில் கடுங்குளிர்: வெப்பநிலை 3.5°C ஆக பதிவு

Posted by - January 22, 2026
இலங்கையின் வெப்பநிலை வியாழக்கிழமை (22) அன்று கடுமையாகக் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக பதிவாகியுள்ளது. திணைக்களத்தின் பிராந்திய கண்காணிப்பு வலையமைப்பிலிருந்து வியாழக்கிழமை (22) அதிகாலை எடுக்கப்பட்ட இந்த அளவீடு, சமீபத்திய காலங்களில்…
மேலும்

காணாமல் போன தொடர்பான 11 ஆயிரம் புகார்கள்: 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்

Posted by - January 22, 2026
காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் விசாரணைக் குழுக்களின் முதல் குழு உறுப்பினர்களை உணர வைப்பதற்கான முதல் பயிற்சித் திட்டம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் வழக்கறிஞர்…
மேலும்

நகை கடையில் கைவரிசை ; பொலிஸார் விசாரணை

Posted by - January 22, 2026
வாடிக்கையாளர் போல் வந்து தங்க நகையை திருடிச் சென்ற  சம்பவம் ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள நகை கடையொன்றில் வியாழக்கிழமை (22) பிற்பகல்  இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர், குறித்த நகை கடைக்கு வந்து பல தங்க சங்கிலிகலை பார்வையிட்டு,  ஒரு தங்கச்…
மேலும்

காதல் விவகாரம் ; உயிரை மாய்த்த இளைஞன்

Posted by - January 22, 2026
அம்பாறை மாவட்டம், காரைதீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் சாமி அறையில் வைத்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் இளைஞன் ஒருவன்   புதன்கிழமை(21) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் சம்மாந்துறை  நீதிமன்ற நீதிவான்  நூர்டீன் முஹம்மட் சர்ஜுன்…
மேலும்

கல்வி மறுசீரமைப்புக்கு பொறிமுறை: ஜனாதிபதி

Posted by - January 22, 2026
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைத்த, முறையான சட்டக் கட்டமைப்புடன் கூடிய  பொறிமுறையை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழக ஆசிரியர்…
மேலும்

டிட்வாவில் புதைந்த வாகனங்களை மீட்க உதவவும்

Posted by - January 22, 2026
நுவரெலியாவில் உள்ள ரேந்தபொல குடியிருப்பில், சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, சேற்றில் புதைந்த பல வாகனங்களை மீட்க உதவுமாறு வாகன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி இரவு, தனது கிராமத்தில் ஏற்பட்ட…
மேலும்

130,000 பேரின் அஸ்வெசுமவில் சிக்கல்

Posted by - January 22, 2026
மேல்முறையீடுகள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளைத் திறக்கத் தவறியது போன்ற காரணங்களால் 130,000 க்கும் மேற்பட்ட மக்களின் அஸ்வெசும கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் சிக்கலான நிலையில் உள்ளதாக பொருளாதார மேம்பாட்டு, துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர புதன்கிழமை (21) அன்று பாராளுமன்றத்தில்…
மேலும்

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: 4 மனுக்கள் தாக்கல்

Posted by - January 22, 2026
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு மனுவின் நகல் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி, மேற்படி சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை…
மேலும்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு இவ்வருடம் 65 பேருக்கு எதிராக நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Posted by - January 22, 2026
இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு.வுட்லர் தெரிவித்தார். பத்தரமுல்லை பகுதியில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…
மேலும்

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறியும் நடமாடும் ஆயவகம்

Posted by - January 22, 2026
போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வக  நடவடிக்கையை பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தில் புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது 59 பஸ் சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 8 சாரதிகள் கஞ்சா…
மேலும்