போதைப்பொருள் படகுடன் 6 பேர் கைது
இலங்கையின் தெற்கு கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தக் படகில் பயணித்த ஆறு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்
