நிலையவள்

மழை மற்றும் காற்று குறித்த வானிலை எச்சரிக்கை

Posted by - August 12, 2025
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஊவா மாகாணத்திலும்,…
மேலும்

இல்மனைட் சலவை ஆலையை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவு

Posted by - August 12, 2025
புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று…
மேலும்

68 வயது வயோதிப பெண் படுகொலை

Posted by - August 12, 2025
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 1/2 ஏக்கர் திட்டம், ஊற்றுப்புலம் பகுதியில் தனிமையில் வசித்து வந்த 68 வயது வயோதிப பெண் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். விஜயரத்தினம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்ட குறித்த பெண், வீட்டில் தனிமையில் இருந்தபோது இந்தச்…
மேலும்

பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்து : தந்தை-மகன் பலி

Posted by - August 12, 2025
பொலன்னறுவையில் உள்ள பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) மதியம் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்குச் சென்று படகில்…
மேலும்

பாதுகாப்பு அமைச்சு விசேட வௌிப்படுத்தல்

Posted by - August 12, 2025
கிழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார்…
மேலும்

ரயில் ஆசன முன்பதிவில் சிக்கல் – நானுஓயாவில் அமைதியின்மை

Posted by - August 11, 2025
கொழும்பு மற்றும் பதுளை இடையேயான எல்ல ஒடிஸி ரயிலில், சுற்றுலாப் பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டுக் கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடாமல் ஆசன முன்பதிவு செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளுக்கு ரயிலில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டு, வெற்று ஆசனங்களுடன் ரயில் பயணித்ததாக சுற்றுலா…
மேலும்

15 ஆம் திகதி முழு ஹர்த்தாலுக்கு அழைப்பு – மனோ, ஜீவன் ஆதரவு

Posted by - August 11, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கவும், முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதி கோரியும், எதிர்வரும் 15 ஆம் திகதி முழு ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.   இந்த ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க…
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

Posted by - August 11, 2025
தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு வேலிகளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் இன்னும் வீதிகளில்

Posted by - August 11, 2025
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட போதிலும் சுமார் 40,000 வேலையற்ற பட்டதாரிகள் வேலையின்றி இன்னும் வீதிகளிலயே காத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் காலத்தில் இந்த வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப்…
மேலும்

மன்னாரில் மாபெரும் போராட்டம் – அரசியல் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

Posted by - August 11, 2025
மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக, பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.…
மேலும்