நிலையவள்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Posted by - January 24, 2026
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும்…
மேலும்

வெடிக்காத நிலையில் இரண்டு குண்டுகள் மீட்பு

Posted by - January 24, 2026
கிளிநொச்சி பரந்தன் உமையாள்புரம்  கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு வெடிக்காத ஷெக் குண்டுகள் நேற்றுக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லி மீற்றர்  வெடிக்காத குண்டுகள் இருப்பதை அப்பகுதி…
மேலும்

கல்லடி பாலத்திலிருந்து குதித்த யுவதி சடலமாக மீட்பு

Posted by - January 24, 2026
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பாலத்தில் பாய்ந்த யுவதி ஒருவர்சடலமாக மீட்கப்பட்டுள்ளார், இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (23) அன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். தாளங்குடா சமூர்த்தி வங்கி வீதி பகுதியைச் சேர்ந்த20 வயது மதிக்கத்தக்க…
மேலும்

270 கிலோகிராம் ஐஸூடன் சிக்கிய படகுகள்

Posted by - January 24, 2026
தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் அதிக போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகளை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (PNB) இணைந்து  கைப்பற்றியுள்ளனர். குறித்த படகுகளை சோதனை செய்தபோது, ​​படகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த…
மேலும்

இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 197 மில்லியன் ரூபாய் இழப்பீடு

Posted by - January 24, 2026
கட்டாரில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையர்களின் குடும்ப உறவினர்களுக்காக 2025ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 197,719,710.36 ரூபாயை  தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது. இதில் 23,641,182.00 ரூபா பணம் தூதரகத்தின் ஊடாக நேரடியாக உரிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 174,078,528.36 ரூபா பணம், இலங்கையிலுள்ள…
மேலும்

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நீடிப்பு

Posted by - January 24, 2026
அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்கின்றது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும்…
மேலும்

இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம்

Posted by - January 24, 2026
மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார். மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் தற்போது சம்பா மற்றும் கீரி சம்பா போன்ற அரிசி வகைகளை அதிகமாக உட்கொள்கின்றனர்.…
மேலும்

ஜோன்ஸ்டன் அவரின் 2 மகன்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

Posted by - January 23, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத் தரவிடப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தசந்தேகநபர்களை வத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட…
மேலும்

தொண்டமான் பெயர் விவகாரம்: சீறி பாய்ந்தார் ஜீவன்

Posted by - January 23, 2026
முன்னாள் தலைவர்களை சாபம் என்று பேசுவது வீரம் என்று மலையக பிரதிநிதிகள் கருதலாம் ஆனால் அது  தலைக்கனத்தால் வரும் முட்டாள்தனம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.…
மேலும்

தீவிர அரசியலில் நான் ஈடுபடவில்லை: ரணில்

Posted by - January 23, 2026
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) காலை கண்டிக்கு விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றார். இந்த விஜயத்தின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய திப்போட்டுவாவே…
மேலும்