நிலையவள்

கோர விபத்தில் பெண் பலி – நால்வர் காயம்

Posted by - November 21, 2025
ஹங்குரன்கெத்த, ஹுலங்வங்குவ பிரதேசத்தில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த…
மேலும்

எம்.பி அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல்?

Posted by - November 21, 2025
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று (21) பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட்…
மேலும்

மாவீரர் வாரத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி

Posted by - November 21, 2025
மாவீரர் வாரம் 21.11.2025இன்று ஆரம்பித்துள்ள நிலையில் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர் வாரத்தின் முதல்நாளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் தனது அஞ்சலிகளைச் செலுத்தினார்.…
மேலும்

தென் கடலில் பிடிபிட்ட போதைப்பொருளின் அளவு வௌியானது

Posted by - November 21, 2025
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
மேலும்

அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியிலேயே கட்டுப்படுத்தினோம்

Posted by - November 21, 2025
நாட்டில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப் பணியாமல் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

எமிரேட்ஸ் விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கம்!

Posted by - November 21, 2025
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK – 434 அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று (20) இரவு இந்த அவசரத் தரையிறக்கம் இடம்பெற்றதாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர்…
மேலும்

மாவீரர் வாரம் உணர்வெழுச்சியோடு ஆரம்பம்

Posted by - November 21, 2025
வடக்கு கிழக்கில் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியோடு ஆரம்பமாகியது. தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டடப்பட்டு, துயிலுமில்லங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவீரர்களின் பெற்றோர்களும் மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகளும் பல இடங்களில் நடைபெறுகின்றன.
மேலும்

இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted by - November 21, 2025
வடக்கு, வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
மேலும்

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு

Posted by - November 20, 2025
இலங்கை கடற்படையினரால் தென் கடற்பரப்பில் இன்று (20) போதைப்பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள்…
மேலும்

பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் புகுந்த வௌ்ளநீர்

Posted by - November 20, 2025
பொகவந்தலாவை பகுதியில் இன்று (20) பெய்த கடும் மழையினால், கெசல்கமுவ ஓயாவிற்கு நீரினை ஏந்தி செல்லும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சென்மேரிஸ் தேசிய கல்லூரிக்குள் வௌ்ளநீர் புகுந்துள்ளது. கல்லூரி வளாகத்தினுள் வெள்ளநீர் புகுந்ததில், கல்லூரி பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்