நிலையவள்

பிரதி தவிசாளர் மீது தாக்குதல்: இருவருக்கு விளக்கமறியல்: எம்.பி உள்பட 10 பேர் தலைமறைவு

Posted by - December 10, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர்  பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாகிய  நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
மேலும்

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

Posted by - December 10, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று…
மேலும்

10 நக​ரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல்

Posted by - December 10, 2025
வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும் நாளை (11) ஆம் திகதியன்று ஆகக் குறைந்த மழைவீழ்ச்சி 65 மில்லிமீற்றராகவும் ஆகக் கூடிய மழைவீழ்ச்சி 95 மில்லிமீற்றராகவும் இருக்கும்…
மேலும்

இளநீர் வெட்டும் கத்தியால் குத்தி, இளைஞன் கொலை

Posted by - December 9, 2025
இளநீர் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவரின் மார்பிலும் வயிற்றிலும் 5 முறை குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கணினி பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மாத்தறை, கம்புருகமுவைச் சேர்ந்த 29 வயதுடைய வெலந்தகொட ஹேவகே…
மேலும்

வாகன ஆவணங்களுக்காக நடமாடும் சேவை

Posted by - December 9, 2025
பேரிடர்களால் சேதமடைந்த அல்லது காணாமற்போன வாகன ஆவணங்களை மீட்டெடுப்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நடமாடும் சேவை 15 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார். மேலும், 070-7188866 என்ற எண்ணை அழைத்து…
மேலும்

பாகிஸ்தான் முழுமையாக இலங்கையுடன் நிற்கிறது

Posted by - December 9, 2025
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், தனது அரசாங்கத்தின் கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜுனைத் அன்வரை இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு அனுப்பியுள்ளார். தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதங்களுக்குப் பிறகு, இலங்கைக்கு ஒற்றுமையைத் தெரிவிக்க இது உதவும் என்றும் கூறினார்.…
மேலும்

இந்தியாவிலிருந்து மற்றுமொரு விமானம் வந்திறங்கியது

Posted by - December 9, 2025
இந்தியாவில் இருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம், செவ்வாய்க்கிழமை (09)  அன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-17 வகையைச் சேர்ந்தது, இந்தியாவின் படங்காஸிலிருந்து கட்டுநாயக்க விமான…
மேலும்

பதுளைக்கு மீண்டும் எச்சரிக்கை

Posted by - December 9, 2025
பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பதுளை மாவட்டச் செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அறிவுறுத்தியுள்ளார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், தற்போது   தங்கியுள்ள…
மேலும்

பண்டாரநாயக்க அறக்கட்டளை மூலம் ரூ. 250 மில்லியன் நன்கொடை

Posted by - December 9, 2025
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி. ‘திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு…
மேலும்

“ஊடகவியலாளர்களுக்கு சலுகை வேண்டும்”

Posted by - December 9, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கம் நிவாரணங்கள், உதவிகள் மற்றும் சலுகை அடிப்படையான கடன் திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திகாமடுல்ல  மீடியா போரத்தினால்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிலே ஏற்பட்ட புயல்,…
மேலும்