வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு (காணொளி)
வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தில் இளம் குடும்பபெண்ணும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் அயல்கிராமமான பன்றிகெய்த குளத்தில் உள்ள கணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புதிய வேலர்…
மேலும்
