நிலையவள்

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - November 3, 2016
வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தில் இளம் குடும்பபெண்ணும் மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா புதியவேலர் சின்னக்குளத்தை சேர்ந்த இளம் குடும்ப பெண்ணும் அவரது இரண்டரை வயது மகனும் அயல்கிராமமான பன்றிகெய்த குளத்தில் உள்ள கணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். புதிய வேலர்…
மேலும்

புகையிரதக் கடவைக் காப்பாளர்களுக்குப் பதில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரை நியமிக்க வேண்டாம்(காணொளி)

Posted by - November 3, 2016
  புகையிரதக் கடவை காப்பாளர்களுக்கு மாற்றீடாக சிவில் பாதுகாப்பு பிரிவினரை கடமையில் அமர்த்துவது 2638 ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின்; தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள…
மேலும்

வவுனியாவில் சிங்கள ஆசிரியர்களின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 3, 2016
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிங்கள பாடசாலைகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு அரசியல் செல்வாக்கின் மூலம் இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று வவுனியா தெற்கு வலய கல்வி திணைக்களகத்திற்கு முன்னால் பாடசாலை சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளில்…
மேலும்

இனப்பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்பட்டால் நாடு ஆபத்தை எதிர்கொள்ளும்-கிழக்கு முதல்வர்(காணொளி)

Posted by - November 3, 2016
இன்னுமின்னும் காலந்தாழ்த்தி இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுமாயின், அது இந்த நாட்டை ஆபத்தில் தள்ளும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்……  
மேலும்

கல்வியியற் கல்லூரியில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது(காணொளி)

Posted by - November 3, 2016
கல்வியல் கல்லூரிகளை பூர்த்திசெய்த நிலையில் வெளி மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு மாகாண பாடசாலைகளுக்குள் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்த…
மேலும்

அனர்த்த அபாயக் குறைப்பு கலந்துரையாடல் மட்டக்களப்பில்(காணொளி)

Posted by - November 3, 2016
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை , மகிழவட்டுவான் ,…
மேலும்

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற சிவாஜிலிங்கம் பிரார்த்தனை

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற வேண்டி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து, மரியன்னை பேராலயத்தில் மெழுகுதிரி கொழுத்தவும் வட மாகாண சபை உறுப்பினர்…
மேலும்

முல்லைத்தீவு பேரூந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - November 2, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக வழி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்றுகூடலும் முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிமனை மாநாட்டு…
மேலும்

வாள்வெட்டுக் குழுக்களின் விபரங்கள் இராணுவத்தினரிடம் உள்ளதாலேயே அதனைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்று…
மேலும்

யாழில் பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை இடம்பெற்றது. யாழ் கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சி நெறிக்கு யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்…
மேலும்