நிலையவள்

வவுனியாவில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி(காணொளி)

Posted by - November 14, 2016
வவுனியா குளுமாட்டுச்சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா குளுமாட்டுசந்தியில் இன்று காலை 8 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று தீடிரென தீப்பற்றி எரிந்தது. வவுனியா நெளுக்குளத்திலிருந்து வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி எரிபொருள் ஒழுக்கு காரணமாக குளுமாட்டுச்சந்தியில் இவ்வாறு தீப்பற்றிக்கொண்டதாகத்…
மேலும்

இராணிவத்தை-பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 14, 2016
நுவரெலியா இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குன்றும் குழியுமாக காணப்பட்ட மக்கள் பாவனைக்குதவாத இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை முன்னாலிருந்து குட்டிமலை தோட்ட வழியாக மிடில்வத்தை வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்க…
மேலும்

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசசெயலகம் முன்னால் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கடந்த…
மேலும்

நாட்டை சிங்கள மயமாக்க பிக்குகள் மும்முரம்-தமிழர் விழிப்படைய வேண்டும்

Posted by - November 14, 2016
தமிழ் மக்களை அழித்துவிட்டு நாட்டை முழுச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதற்காக மிக மோஷமான செயற்பாடுகளை பௌத்த பிக்குமார் சிலர் மேற்கொண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். இதனால் தமிழர்கள் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்…
மேலும்

தமிழர் பகுதிகளை பிக்குகள் பௌத்தமயமாக்க முயற்சி-சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 14, 2016
கடந்த அரசாங்கத்தைப் போன்றே நல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த பிக்குகள் தமிழர் பகுதிகளை பௌத்தமயமாக்கும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் மங்களராமய…
மேலும்

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதியின் தொடரும் கூத்துக்கள்-பெண் பொலிஸ் ஒருவரையும் தாக்க முயற்சி(காணொளி)

Posted by - November 14, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி தொடர்ச்சியாக இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றஞ்சுமத்தப்படுகின்றது. மட்டகளப்பு கிராம சேவகர் ஒருவரை வீதியில் வைத்து தகாத வார்த்தை பிரயோகங்களுடன் இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட்ட விதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களையும்…
மேலும்

நல்லாட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை-ஞா.ஸ்ரீநேசன் (காணொளி)

Posted by - November 14, 2016
நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், நல்லாட்சிமீது மக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் பங்கேற்று ஆற்றிய உரையில் அவர்…
மேலும்

மட்டக்களப்பில் தமிழ் தேசிய மாணவர் பேரவை அங்குரார்ப்பணம்(காணொளி)

Posted by - November 14, 2016
சகல திறமைகளையும் கொண்டதாக வடகிழக்கில் உள்ள மாணவர்களை சர்வதேச தரத்தில் வளப்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றவேண்டிய தேவையுள்ளதாக தமிழ் தேசிய மாணவர் பேரவையின் ஸ்தாபக தலைவர் ஆறுமுகம் ஜோன்சன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் தமிழ் தேசிய மாணவர் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று…
மேலும்

கிளி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(படங்கள்)

Posted by - November 14, 2016
கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்ல மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 450 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் என்பவற்றை ஏ பிளை ரவல் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் வழங்கி உள்ளது. நேற்று…
மேலும்

இன்று உலக நீரிழிவு தினம்

Posted by - November 14, 2016
  உலக நீரிழிவுதினம் இன்று அனுஸ்டிக்கப்படுகிறது. உலகில் நீழிரிவு நோயின் தாக்கம் பல மில்லியன் மக்களைப் பாதித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 வீதமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயாகக் காணப்படுகின்ற நீரிழிவு நோய் ஏற்பட்டவர்கள்…
மேலும்