நிலையவள்

காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சம்மதம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனை காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர் சங்கத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய…
மேலும்

இரணைமடுக்குளப் பணிகளை சம்பந்தன் பார்வையிட்டார்(காணொளி)

Posted by - November 21, 2016
  கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனரமைப்புப் பணிகள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு பணிகள் முழுமூச்சுடன் நடைபெற்று வருகின்றது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலகுகடன் திட்டத்தின் கீழ் குளக்கட்டு…
மேலும்

தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா

Posted by - November 21, 2016
தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா நேற்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் துணைவியும், நிறைவாழ்வு மைய இயக்குனருமான வைத்திய கலாநிதி தயாளினி தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு இடம்பெற்றது. குறித்த…
மேலும்

குற்றத்தடுப்பு விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொலிஸாருக்கு அதிக பயிற்சிகள் வழங்கவேண்டியது அவசியம்-ரணில் விக்கிரமசிங்க

Posted by - November 21, 2016
இனவாதத்தை இல்லாதொழிப்பதில் பொலிஸாருக்கு முக்கிய கடமை உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் அலுவிகாரை விளையாட்டு மைதானத்தில் பயிலுநர் பயிற்சியை முடித்து வெளியேறியவர்களுக்காக நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
மேலும்

மழையினால் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் மாற்றம்

Posted by - November 21, 2016
கிளிநொச்சியில் பெய்துவருகின்ற மழைகாரணமாக  இரணமடுக்  குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்   கிளிநொச்சியில் அதிகளவான  மழைவீழ்ச்சி பதிவாகியதனை அடுத்து இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக கிளிநொச்சி…
மேலும்

புலிகளை நினைவு கூர முடியாது-அரசாங்கம்

Posted by - November 21, 2016
போரின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழீழ…
மேலும்

இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்- கிளி.மகாவித்தியாலய சமூகம் கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்திடமுள்ள காணியை விடுவித்து தாருங்கள்: கிளி.மகாவித்தியாலய  சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. இராணுவத்தின் பிடியில் காணப்படும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணியை விடுவித்துத் தருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் குறித்த பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள…
மேலும்

சிறுநீரகப் பிரச்சனைகளைத் தீர்க்க ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
சிறுநீரகப் பிரச்சனை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியின் வன்னிக்கான இணைப்பு அலுவலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலகத்தில் இதனை மத்திய சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் இணைந்து…
மேலும்

மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்- சு.பசுபதிப்பிள்ளை

Posted by - November 20, 2016
ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு  சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச்…
மேலும்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் உருவச்சிலை யாழில் திறப்பு(காணொளி)

Posted by - November 20, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உருவச்சிலை திறப்பும் நினைவுக் கூட்டமும் தென்மராட்சி சாவகச்சேரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால் நாடாஜா ரவிராஜின் உருவச்சலை திரை நீக்கம்…
மேலும்