காங்கேசந்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வீடமைத்துக் கொடுக்கப்படும்-அமைச்சர் சுவாமிநாதன்(காணொளி)
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுக்கு வலிகாமம் வடக்கு பகுதியில் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சம்மதம் தெரிவித்துள்ளார். மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனை காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையின் முன்னாள் ஊழியர் சங்கத்தினர் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடிய…
மேலும்
