நிலையவள்

பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் (காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் இருளில் வெளிச்சம் தரும் ஸ்ரிக்கர்கள் துவிச்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டன. கோப்பாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட இச்செயற்றிட்டத்தில் வெளிச்சக்கற்கள் பொருத்தப்படாத 200 துவிச்சக்கரவண்டிகள் தெரிவு…
மேலும்

கற்பிட்டி பகுதியில் தோட்டம் ஒன்றில் கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் இருந்து 25 கிலோகிராம் கஞ்சா மீட்கபட்டுள்ளது. புத்தளம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடை சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்…
மேலும்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப் புகை தாக்குதல் (காணொளி)

Posted by - November 30, 2016
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்தாரைத் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல பொல்தூவ பாலமருகே தங்களின் பேரணியை கலைக்க பொலிஸார் முயன்ற சந்தர்ப்பத்தில் 6…
மேலும்

ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 30, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை க்கப்பட்டுள்ளது. ஜோசப் பராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு…
மேலும்

மட்டக்களப்பு வாழைச்சேனை விபத்தில் வர்த்தகர் ஒருவர் பலி

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடியைச் சேர்ந்த கணிபா மபாஸ் வயது 30 என்பவரே உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர்…
மேலும்

மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் டிசம்பர் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்டதையடுத்து இவர்களை டிசம்பர் 16ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி…
மேலும்

திறமையாக கடமையாற்றிய பொலிஸாரை கௌரவிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற பொலிஸாரில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றியவர்கள், களவுகளில் ஈடுபட்;டவர்களை கண்டுபிடித்தவர்கள், குழுக்களாக செயற்பட்டு அடாவடித்தனங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்தவர்கள் ஆகியோர்களுக்கான பாராட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று…
மேலும்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

Posted by - November 30, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான்…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்; மலையகத்தில் உள்ள…
மேலும்

வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

Posted by - November 30, 2016
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதனால்,இத்தாழமுக்கம் யாழ் குடாநாட்டின் வடமேற்காக நகரும் அதேவேளை அடுத்து வரும் 12மணித்தியாலங்களில் இத்தாழமுக்கமானது சூறாவளியாக…
மேலும்