ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி)
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் பல்வேறு சர்வதேச நிறுவனங்;களின் நிதியுதவியுடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு…
மேலும்
