நிலையவள்

ஜப்பானிய பிரதிநிதிகள் கிளிநொச்சிக்கு விஜயம் (காணொளி)

Posted by - December 6, 2016
கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கண்டாவளை பிரதேசத்;தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேறியுள்ள பகுதிகளை சென்று பார்வையிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் டாஸ் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் பல்வேறு சர்வதேச நிறுவனங்;களின் நிதியுதவியுடன் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு…
மேலும்

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில், மறைந்த தமிழக முதலமைச்சருக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - December 6, 2016
  யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் அலுவலகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு வடக்கு முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் அனுதாப புத்தகத்தில் கையொப்பமிட்டனர். அனுதாப புத்தகத்தில் அனுதாபத்தை தெரிவிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாணசபை அவைத்தலைவர்…
மேலும்

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் நிகழ்த்திய இரங்கலுரை (காணொளி)

Posted by - December 6, 2016
வடக்கு மாகாணசபையில் தமிழக முதலமைச்சருக்கான இரங்கலுரையை வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் க. வி.விக்னேஸ்வரன் நிகழ்த்தினார்.          
மேலும்

மறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு

Posted by - December 5, 2016
மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா (68) உடல் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து…
மேலும்

தமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது!!!

Posted by - December 5, 2016
இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் திரு எம்.ஜி.ஆர் இற்குப் பின்பு மறைந்த பெரும் தலைவர் அம்மா அவர்களாவர். தமிழீழத் தமிழருக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு…
மேலும்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் சிறைச்சாலை வைத்தியர் தொடர்பு – அமைச்சர் ராஜித சேனாரத்ன

Posted by - December 5, 2016
கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருடன் தொடர்பு வைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையிலுள்ள வைத்தியர்களில் ஒருவர், நீதிமன்ற உத்தரவின்பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகருடன் தொடர்புகளைப் பேணி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன…
மேலும்

கூட்டுறவுத்துறையில் மாற்றம் தேவை-யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - December 5, 2016
காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் தனியார் துறையுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் வி.வீரசிங்கத்தின் சிலை திறப்புவிழா மற்றும்…
மேலும்

மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் பிணையில் விடுதலை

Posted by - December 5, 2016
மட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் விபச்சார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நான்கு சந்தேக நபர்களும்,…
மேலும்

அம்பாறையில் சட்டவிரோத மதுபானசாலை முற்றுகை

Posted by - December 5, 2016
அம்பாறை தெகியத்தன் கண்டிய பகுதியில், சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அம்பாறை, தெகியத்தன் கண்டி பகுதியில் உள்ள மதுபானசாலையொன்றை திடீர் முற்றுகை மேற்கொண்ட மட்டக்களப்பு மதுவரித்திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து சட்ட விரோதமான முறையில் விற்பனைசெய்த பெருமளவான வெளிநாட்டு…
மேலும்

மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி நடாத்தத் தீர்மானம்

Posted by - December 5, 2016
கிழக்கில் எழுக தமிழ் நிகழ்வினை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் நடாத்துவதென, நேற்றுமாலை மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின்…
மேலும்