நிலையவள்

அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு

Posted by - December 15, 2016
அம்பாறை  கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 7 ஏக்கர் காணியில்இ கடந்த சில நாட்களாக  சிரமதான பணிகளில்…
மேலும்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனுக்கு பிடியாணை

Posted by - December 15, 2016
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் என அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட எமில்காந்தனுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளது ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கு இன்றைய தினம் நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன முன்னிலையில் விசாரணைக்கு…
மேலும்

துறைமுக ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது

Posted by - December 15, 2016
கடந்த 9 நாட்களாக தொழிற்சங்க போராட்டம் நடத்திவந்த ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக பணியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப இணங்கியுள்ளனர்.நிர்வாகிகள் உடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை அடுத்து தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுக சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது
மேலும்

கடற்படைத் தளபதியை சந்திக்கிறார் பிரதமர்

Posted by - December 15, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெறும் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள்,…
மேலும்

அரசு முஸ்லிம்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும் – அஸ்வர்

Posted by - December 15, 2016
முஸ்லிம் அமைச்சர்கள், எம்.பி.க்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவிரோத செயல்களை முடக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சொன்னோம் என்று அறிக்கை விடுகிறார்களே தவிர  அதனை செயல் வடிவில் காட்டுகின்றோம் என்று யாரும் சொன்னதில்லை என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள்…
மேலும்

மைத்திரிக்கு மலேசியாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு

Posted by - December 15, 2016
மலேசிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா புறப்பட்ட ஜனாதிபதி இன்று மலேசிய நேரப்படி பிற்பகல் 2.10 மணிக்கு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். மலேசிய அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர்…
மேலும்

பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைகின்றோன். – ரவி கருணாநாயக்க

Posted by - December 15, 2016
பல ஊழல்களுடன் தொடர்புடைய ஒருவர் இந்த நாட்டை ஆண்டிருப்தை நினைத்து தாம் மிகுந்த கவலையடைவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.நாட்டின் பொது வளத்தை விற்பனை செய்ததும் வீண்விரயம் செய்ததும்…
மேலும்

கிளி-உமையாள்புரம் பகுதியில்சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸாரால் கைது

Posted by - December 15, 2016
கிளி- உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றி கடத்தலில் ஈடுப்பட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் கன்டர் ரக வாகனம் ஒன்றில் 11 முதிரை மரக்குற்றிகளை கடத்திச் செல்லும் போதே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை,…
மேலும்

முல்லைத்தீவில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சை எழுதுவதில் ஆள்மாறாட்டம் இருவர் கைது

Posted by - December 15, 2016
முல்லைத்தீவு பிரபல பாடசாலை ஒன்றின் பரீட்சை நிலையத்தில் க.பொ.த சாதாரண தர கணிதபாட பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் கணித பாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே…
மேலும்

இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- இமோமெலி ரஹ்மான் (படங்கள்)

Posted by - December 15, 2016
  இலங்கையுடனான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தஜிகிஸ்தான் ஜனாதிபதி இமோமெலி ரஹ்மான் தெரிவித்தார். இலங்கையின் தேயிலை, ஆடை, இரத்தினக்கல், ஆயுள்வேத உற்பத்திகள், வாசனைத் திரவியங்கள், பீங்கான் பொருட்கள், இறப்பர் உற்பத்திகள் என்பனவற்றை கொள்வனவு செய்வதற்கு தஜிகிஸ்தான்…
மேலும்