அம்பாறை -கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் அபகரிப்பு
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவ முகாமொன்றை அமைக்க ஈடுபட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த 7 ஏக்கர் காணியில்இ கடந்த சில நாட்களாக சிரமதான பணிகளில்…
மேலும்
