32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு கப்பல் செல்ல அனுமதி
வடக்கிலிருந்து இந்தியாவிற்கு 32 வருடங்களின் பின்னர் பயணிகள் கப்பலுக்கான அனுமதிவழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை தென்னிந்தியாவில்நடைபெறவுள்ள ஆலய உற்சவமொன்றில் கலந்துக்கொள்வதற்காக செல்லும் பக்தர்களின் நலனுக்காகஇந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிந்தியாவில் நடைபெறுகின்ற…
மேலும்
