நிலையவள்

ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ- மனோ கணேசன்

Posted by - December 25, 2016
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்…
மேலும்

ஹட்டன் புஸல்லாவ தோட்டத்தில் தீ விபத்து-5 வீடுகள் தீக்கிரையாகின(காணொளி)

Posted by - December 25, 2016
நுவரெலியா புசல்லாவ டேசன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் தீக்கிரையாகின. ஹட்டன் புசல்லாவ டெல்டா வடக்கு டேசன் தோட்டத்தில், இன்று பகல் மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தினால், 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று…
மேலும்

தேசிய அரசுக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு

Posted by - December 25, 2016
  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34வது கூட்டத்தொடர் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களின் ஆணை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய முடிவொன்றை எடுப்பது என்பதற்காக தேசிய அரசாங்கத்திற்கு எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதி வரையில்…
மேலும்

நத்தாரை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதிகள் மூவர் விடுதலை-காணொளி

Posted by - December 25, 2016
பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களை கிறிஸ்துவின் பிறப்பு ஒன்று சேர்த்துள்ளதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் விடுதலையும், நத்தார் வழிபாடுகளும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் அக்பர்…
மேலும்

கச்சதீவின் புதிய அழகிய தோற்றம் (படங்கள்)

Posted by - December 25, 2016
இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடுவே அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவில், அமைந்துள்ள அந்தோனியார ஆலயம் அருகே புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரால் கட்டப்பட்ட இந்த தேவாலயம், நேற்றுமுன்தினம் யாழ். மறைமாவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையிடம்…
மேலும்

யேசு வாழ்ந்த வீடு கண்டுபிடிப்பு?

Posted by - December 25, 2016
முதல் நூற்றாண்டில் மேரி மற்றும் ஜோசப்பின் மகன் யேசு கிறிஸ்து வாழ்ந்த வீட்டை பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்கள் வடக்கு இஸ்ரேலில் நாசரேத்தில் கண்டுபிடித்துள்ளனர். அங்கு ஒரு சர்ச் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை…
மேலும்

 மீண்டும் அரசியலில்  திஸ்ஸ

Posted by - December 25, 2016
செயற்பாட்டு ரீதியான அரசியலில் தான் மீண்டும் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்படும் அரசியல் தீர்மானத்தை…
மேலும்

முடிந்தால் கலப்பு அரசாங்கத்தில் இருந்து விலகுங்கள்- பிரசன்ன ரணதுங்க 

Posted by - December 25, 2016
நாட்டையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஒரே விதமாக நேசிப்பவர்களாக இருந்தால், உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னர் கலப்பு அரசாங்கத்தில் இருந்து விலகிக் காட்டுமாறு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க சவால் விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்…
மேலும்

நத்தார் மரத்தை விமர்சனம் செய்பவர்கள் மதங்களுக்கு எதிரானவர்கள் -அர்ஜுன ரணதுங்க

Posted by - December 25, 2016
சகல இனங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் மரம் காரணமாக அமையும் என துறைமுகங்கள் புனர்வாழ்வு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த நத்தார் மரத்தை அமைப்பதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் தமது உதவிகளை பல்வேறு விதமாக…
மேலும்

வடக்கில் பொருத்து வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டால் சுவாமிநாதன் பெற்ற இலஞ்சத்தை வெளிப்படுத்துவோம், சுமந்திரன் எச்சரிக்கை (காணொளி)

Posted by - December 25, 2016
மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் பொருத்து வீட்டுத்திட்டத்தை தொடர்ந்தும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு வர முயற்சித்தால், பொருத்துவீட்டுத்திட்டத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பெற்றுக்கொண்ட இலஞ்சத்தை வெளிப்படுத்துவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் கரவெட்டி பிரதேச செயலகத்தின் கலாசார விழா நிகழ்வில்…
மேலும்