யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.சுனாமி அனர்தத்தினால் பலியானோருக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு…
மேலும்
