நிலையவள்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூவாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர்.சுனாமி அனர்தத்தினால் பலியானோருக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டு…
மேலும்

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை…
மேலும்

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற…
மேலும்

ரவிராஜின் உடலை தொட்டுப்பார்த்த நினைவுகள் இன்னும் அழியவில்லை – மனோ கணேசன்

Posted by - December 26, 2016
நண்பர் ரவிராஜ் கொலை செய்யப்பட்டு ஐந்து நிமிடங்களிலேயே நான் வைத்தியசாலை சென்று அவரை பார்த்தேன், அவருடைய உடலில் சூடு இருந்தது. அதை நான் தொட்டுப்பார்த்த நிமிடங்கள் இன்னும் எனது நினைவில் இருந்து நீங்கவில்லை என அமைச்சர் மனோ தெரிவித்தார். கொழும்பு –…
மேலும்

தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும்- உதய கம்மன்பில

Posted by - December 26, 2016
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். டிசம்பர் 10 ஆம்…
மேலும்

பொலிஸ் செய்திகளை வெளியிட பொலிஸ் மா அதிபருக்கு தடை விதிக்கவில்லை-பொலிஸ் ஊடகம்

Posted by - December 26, 2016
தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ்…
மேலும்

மேல்மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது

Posted by - December 26, 2016
நீர்கொழும்பு கல்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிசந்திர மற்றும் லாலந்த குணசேகர ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு கல்கந்த புகையிரத கடவையை மறித்து…
மேலும்

வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கியது (காணொளி)

Posted by - December 25, 2016
வவுனியாவில் விறகுவெட்டச் சென்ற பெண்ணைக் கரடி தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கரடித் தாக்குதலுக்குள்ளான பெண் வவுனியா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம் ,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

Posted by - December 25, 2016
தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிலியில் சற்று முன்னர் 7.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதுடன், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. சிலியிலிருந்து 10 கடல்…
மேலும்

நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா?- பா.அரியநேத்திரன்(படங்கள்)

Posted by - December 25, 2016
எமது நாட்டின் நீதி அமைச்சர் இந்த நாட்டில் நீதியை நிலைநாட்டுவாரா? என்ற சந்தேகம் எமது மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 31 ஆவது ஆண்டு நினைவேந்தல்…
மேலும்