நிலையவள்

இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், இலங்கையில் அதிக விலையில் விற்பனை

Posted by - December 30, 2016
  இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், நோயாளர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்யப்படும் வர்த்தகம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலிருந்து 6000 ரூபாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற கண் வில்லைகள், இலங்கையில் 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை…
மேலும்

நாட்டிலுள்ள போக்குவரத்து சாலைகளில் முதலாம் இடத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து சாலைகள்

Posted by - December 30, 2016
நாட்டிலுள்ள போக்குவரத்து சாலைகளில் வடக்கு மாகாண போக்குவரத்து சாலை முதலாம் இடத்தில் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண பிரதான பிராந்திய முகாமையாளார் உபாலி கிரிபத்துடுவ தெரிவித்துள்ளார். காரைநகர் இலங்கைப் போக்குவரத்துச் சாலையின் 50வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட பொன்விழாவில்…
மேலும்

அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் (படங்கள்)

Posted by - December 30, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியினூடாக தீவகம் அனலைதீவு மக்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தீவகம் அனலைதீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாயஅமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனால், 5 இலட்சம் ரூபா பெறுமதியான 26…
மேலும்

விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் –  நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க

Posted by - December 30, 2016
விசேட அபிவிருத்தி சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைக்கப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கான விசேட சடடமூலம் அவசியம் என்பதை நாம்…
மேலும்

விஜயகலா மகேஸ்வரன் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும்- பிரமித்த பண்டார தென்னக்கோன்

Posted by - December 30, 2016
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவர் சகல இனத்தவர்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய மாகாண அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரர் எனவும்,…
மேலும்

ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி (காணொளி)

Posted by - December 30, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன்,…
மேலும்

நாளை பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி கிரியைகள்

Posted by - December 30, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதி கிரியைகள் பூரண அரச அனுசரணையுடன் ஹொரணை நகர சபை மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதமரின் பூதவுடன் தற்போது மக்கள் அஞ்சலிக்காக ஹொரணையிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் இறுதிக் கிரியைகளுக்கு அமைச்சர்கள், பாராளுமன்ற…
மேலும்

நாடு அந்நியர் கைகளுக்கு செல்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் -கலகொடத்தே ஞானசார தேரர் (காணொளி)

Posted by - December 30, 2016
புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார். முகநூல் மூலமாக அனைவருக்கும் ஓர்…
மேலும்

மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதி சூழல் மாசடைகிறது (காணொளி)

Posted by - December 30, 2016
நுவரெலியா மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் சூழல் மாசடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள லிந்துலை மெராயா நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகள் மெராயா நகரத்தை அண்மித்துள்ள பகுதியில் கொட்டப்படுகின்றது. இங்கு கொட்டப்படும் கழிவுகள் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும்…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சந்தேக நபர்களுக்கு அடுத்த மாதம் வரை விளக்கமறியல்(காணொளி)

Posted by - December 30, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய 5 பொலிஸ் சந்தேக நபர்களுக்கும் அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும், இன்றையதினம் யாழ்ப்பாண மேல்நீதிமன்ற பதில் நீதவான்…
மேலும்