நிலையவள்

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted by - January 5, 2017
அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் களனிமுல்லையில் இருந்து அங்கோடை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது. இவர்…
மேலும்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை கைதி பட்டதாரியாகியுள்ளார்

Posted by - January 5, 2017
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ.லக்மினி இந்திக பமுணுசிங்கவே இவ்வாறு பட்டதாரியாகியுள்ளார் ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்தில்…
மேலும்

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை (காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை   இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்  மாவீரர்களின்   உறவினர்கள் ,முன்னாள்  போராளிகள் இணைந்து  நாட்டியிருந்தனார் யுத்த நிறைவிற்கு பின்னர்   உடைக்கப் பட்டிருந்த   குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த…
மேலும்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆசிரிய மத்திய நிலையம் (காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 28.05 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆசிரிய மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மத்திய அரசின் நிதியுதவியுடன் மாகாணக் கல்வி அமைச்சினால் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கான ஆசிரிய மத்திய நிலையம் 28.05 மில்லியன்…
மேலும்

கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள்- பத்மநாதன் சத்தியலிங்கம்

Posted by - January 4, 2017
கனடாவில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்தி சர்வதேச மாநாட்டிற்கு வடக்கு, கிழக்கிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். சர்வதேச மாநாடு தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு வழங்கி செவ்வியில்…
மேலும்

நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது-ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நீதிமன்ற கட்டமைப்புக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.…
மேலும்

பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை-ராஜ்நாத் சிங்

Posted by - January 4, 2017
பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை என இந்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சி ஒரு போதும், மத பாகுபாடு அரசியல் நடத்தியதில்லை எதிர்காலத்திலும் இது போன்ற அரசியலை நடத்தாது.…
மேலும்

நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது

Posted by - January 4, 2017
நுவரெலியா கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேகநபர்களை, முச்சக்கரவண்டியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுகஸ்தோட்டை ஹேதெனிய பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை சுற்றி வளைத்த பொலிஸார் 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மூன்று சந்தேகநபர்களையும் முச்சக்கரவண்டியுடன் கைது…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது- ராஜித சேனாரத்ன

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை எவராலும் கவிழ்த்துவிட முடியாது என சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவையை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப் போவதில்லை எனவும்;…
மேலும்

நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம்- சந்திரசேகரம் (காணொளி)

Posted by - January 4, 2017
நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் வளங்களை முற்றுமுழுதாக ஏலம் போடுகின்ற ஏலக்காரர்களின் அரசாங்கம் என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் யாழ்ப்பாண மாட்ட அமைப்பாளர் சந்திரசேகரம் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாட்டை விற்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை…
மேலும்