நிலையவள்

சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்பு- நசீர் அகமட்(காணொளி)

Posted by - January 6, 2017
சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டம் தொடர்பிலான தீர்மானங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுவரும் செயற்பாட்டிற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறுபான்மை சமூகத்திற்கான தீர்வுத்திட்டத்தின் முன்னோக்கிய நகர்வினைக் குழப்புவதற்கான சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் தாங்கள் தெளிவாகவுள்ளதாக கிழக்கு மாகாண…
மேலும்

மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைது(காணொளி)

Posted by - January 6, 2017
மட்டக்களப்பு நகரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டிகளை கொள்ளையிட்டு வந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பெருமளவான துவிச்சக்கர வண்டிகளும் கையடக்க தொலைபேசிகளும் மீட்க்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவந்த விசாரணையின் அடிப்படையில் ஏறாவூர் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒன்பது துவிச்சக்கர…
மேலும்

எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம்- தமிழ் மக்கள் பேரவை

Posted by - January 6, 2017
  எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்லவென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும்…
மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை- விஜேதாச ராஜபக்ச

Posted by - January 6, 2017
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு தேவையில்லை என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணை நீதிமன்றத்தை அமைக்க, நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உள்நாட்டு…
மேலும்

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண விஜயம்(காணொளி)

Posted by - January 6, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவினால் பார்வையிடப்பட்டன. சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விஜயம் செய்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண சாவகச்சேரி பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டதுடன், கடமைகளையும் பார்வையிட்டார்.…
மேலும்

தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 6, 2017
மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில், தமிழ் மொழிக் கற்கையினை நிறைவு செய்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. பிரதம பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான எஸ்.செல்வராஜாவின் வழிகாட்டலின் கீழ், வடக்கு, கிழக்கு, மலையக பொலிஸ் நிலையங்களில்…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது- சுதந்திரக் கட்சி

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டை…
மேலும்

மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும்- முஸ்லிம் அமைச்சர்கள்

Posted by - January 6, 2017
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும்…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான…
மேலும்

அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

Posted by - January 6, 2017
  வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் ஹெட்டிகல்லே விமலசார தேரர்…
மேலும்