ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவுள்ளது(காணொளி)
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கு பாதையொன்று திறந்து விடப்படவிருப்பதாக அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஊறணி கிராமத்தின் கடற்கரைப்பகுதிக்கான பாதை திறந்து வைக்கும் நிகழ்வு நாளைமறுதினம் பொங்கல் தினத்திலன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக…
மேலும்
