மட்டக்களப்பில் விபத்து-மூவர் படுகாயம்(காணொளி)
மட்டக்களப்பு கல்லடியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு அருகில்…
மேலும்
