நிலையவள்

மட்டக்களப்பில் விபத்து-மூவர் படுகாயம்(காணொளி)

Posted by - January 14, 2017
மட்டக்களப்பு கல்லடியில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர். மட்டக்களப்பு கல்லடி பகுதியில் நேற்று இரவு 9.00மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு அருகில்…
மேலும்

ஹட்டன் ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

Posted by - January 14, 2017
தைப்பொங்கல், உலக நாடுகளில் வாழும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை மாதம் முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும்…
மேலும்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தைப்பொங்கல்(காணொளி)

Posted by - January 14, 2017
தைத்திருநாளை உலகெங்கும் உள்ள இந்துக்கள் சிறப்பாக இன்று கொண்டாடிவருகின்றனர். தைத்திருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்கள் மற்றும் இந்துக்களின் வீடுகளில் இன்று அதிகாலை பொங்கல் படைத்து சூரியனுக்கு நன்றி செலுத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் பொங்கல் பூஜை வழிபாடுகள்…
மேலும்

யாழ் வலி வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்லும் பாதை திறப்பு(காணொளி)

Posted by - January 14, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஊறணி கிராமத்தில் மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதற்கான பாதை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் தினமாகிய இன்றையதினம் ஊறணிக்கடற்கரைக்கு செல்வதற்கு இராணுவத்தினால் அமைக்கப்பட்ட பாதையினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத்தளபதி…
மேலும்

‘தை’ பிறப்பின் தடத்தில் இலட்சியக் கனவு மெய்ப்பட உலகத் தமிழர்கள் ஒன்றிணைவோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

Posted by - January 14, 2017
‘தை’ பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையின் வழியே புதிதாகப் பிறக்கும் ‘தை’ பிறப்பின் தடத்தில் எமது இலட்சியக் கனவான சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். எமது உறவுகளைக் கொன்றொழித்து தாய் மண்ணை சுடுகாடாக்கி மாபெரும் இனப்படுகொலையை…
மேலும்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Posted by - January 13, 2017
ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்துஇலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.…
மேலும்

வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017
வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன், பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. கடும் வெப்பநிலை நிலவுவதால்…
மேலும்

நுவரெலியாவில் பல பாதைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

Posted by - January 13, 2017
நுவரெலியா ஹட்டன் ரொத்தஸ் கடைதொகுதியில் இருந்து பழைய கொழும்பு பாதை வரையிலான படிகட்டுப் பாதை மற்றும், ரொத்தஸ் பிரிவு இரண்டில் அமைக்கப்பட்ட கோவில் படிக்கட்டுப் பாதை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்கள் அமைச்சின் வழிகாட்டிலில், கிராமிய உட்கட்டமைப்பு…
மேலும்

மலையகத்தில் தைத்திருநாளை முன்னிட்டு வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்துள்ளது(காணொளி)

Posted by - January 13, 2017
  தைத்திருநாளை முன்னிட்டு மலையகத்தில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. தைத்திருநாளுக்கு தேவையான பூஜை பொருட்கள், புத்தாடைகள், அத்தயாவசியப்பொருட்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு பொலிஸார் விசேட கண்காணிப்பு பணியில்…
மேலும்

வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைகள் இராணுவத்திடம் (காணொளி)

Posted by - January 13, 2017
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான 33 வீடுகளை அமைக்கும் வேலைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர். வலி.வடக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் வீடுகள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் இடம்பெயர்ந்த காணியற்ற மக்களுக்காக…
மேலும்