நிலையவள்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 20, 2017
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குமான இச்சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும்

கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

Posted by - January 19, 2017
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழிநுட்ப பீட கட்டடம் உள்ளுராட்சிகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்க நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கான புதிய தொழினுட்ப பீட கட்டடம்…
மேலும்

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017
இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, இரணைமடு பிரதான  வீதியில் அமைந்துள்ள பாலம் …
மேலும்

அரசாங்கம் எங்களின் விருப்பத்தை அறியாமல் தாங்கள் நினைப்பதை எங்கள் மீது திணிக்கின்றது- விக்னேஸ்வரன்

Posted by - January 19, 2017
வடமாகாணத்தில் மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை காட்டும் ஒரு சில நடவடிக்கைகளையே மேற்கொண்டிருக்கின்றது என்றும், பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என்றும், என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்…
மேலும்

சீனாவின் அலிபாபா நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்யத் தயார்- ரவி கருணாநாயக்க

Posted by - January 19, 2017
உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-கொமர்ஸ் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கை நிதி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா மற்றும் இலங்கை நிதி…
மேலும்

வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 19, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 12 பேரையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
மேலும்

புதையல் தோண்டிய இராணுவத்தினர் கைது

Posted by - January 19, 2017
தொப்பிகல், தம்மின்ன வீதியில் உள்ள வலமண்டிய இராணுவ முகாமுக்கு அருகில் இருக்கும் புராதன இடம் ஒன்றில் புதையல் தேடி கற்பாறைக்கு கீழ் தோண்டிய இரண்டு இராணுவத்தினர் உட்பட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களை அரலகங்வில பொலிஸார் நேற்று…
மேலும்

எமது மக்கள் தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரித்தினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம்-சுமந்திரன்

Posted by - January 19, 2017
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை தங்களை தாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று…
மேலும்

த.தே.கூட்டமைப்பின் சிறந்தவர்களில் சுமந்திரனும், சம்பந்தனும் தெரிவு

Posted by - January 19, 2017
சிறந்த கட்சி உறுப்பினர்கள் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளில் திறமையாக செயற்பட்ட நாடாளுமன்ற…
மேலும்

வறட்சி நிவாரண நடவடிக்கைகளுக்கு உலக உணவுத்திட்டம் ஆதரவு

Posted by - January 19, 2017
வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதாக உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஸின் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்த…
மேலும்