நிலையவள்

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017
சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், சுவிஸர்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான…
மேலும்

மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

Posted by - January 28, 2017
முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர். மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறி இடம்பெற்ற வாள்வீச்சில் ஐவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார்…
மேலும்

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே எமது நோக்கம்- ரணில்

Posted by - January 28, 2017
  அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே தமது நோக்கம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முத்துராஜவல கைத்தொழில் வலயத்தில் தொழில் நகரத்தின் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து…
மேலும்

இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது- பழனி திகாம்பரம்

Posted by - January 28, 2017
இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இனவாதத்தை தூண்டி ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு தமிழ், சிங்கள மக்கள்…
மேலும்

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், கொள்கைகள் நெகிழத்தக்கதாகவும்,…
மேலும்

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதல் மற்றும் நீர்வளம் அழிந்து போகாது பாதுகாத்தல் தொடர்பான வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி…
மேலும்

2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் அமையும்-மைத்ரிபால சிறிசேன

Posted by - January 28, 2017
அதிகாரத்திற்காக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து போராடவேண்டியுள்ளது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.   அதிகாரத்தைக் கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுத்த போதும் 2020 க்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்கள் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும்…
மேலும்

மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்புடகின்றது- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - January 28, 2017
மனிதன் இயற்கையை அழித்த காரணத்தினால் தற்போது நீருக்கான தேவை அதிகரித்து காணப்படுவதாக வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கிலே சில நீர்நிலைகள் மூடப்பட்டமைக்குரிய காரணகர்த்தாக்களில் தானும் ஒருவர் எனவும் வடக்குமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர்…
மேலும்

கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்- வசந்தி அரசரட்ணம்(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாணத்தில் கிணறுகளுக்கு அருகில் மலசலகூட குழிகள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் உரையாற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக…
மேலும்

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017
உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் எரையாற்றிய வடக்கு மாகாண…
மேலும்