சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு
சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில், சுவிஸர்லாந்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான…
மேலும்
