கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயணம் செய்தமை குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான…
மேலும்
