நிலையவள்

கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு,விசாரணைகள் ஆரம்பம்

Posted by - February 8, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மானின் போலி ராஜதந்திர கடவுச்சீட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போலிக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு பயணம் செய்தமை குறித்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் குறித்து கொழும்பு பிரதான…
மேலும்

வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து உள்ளமையால், காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 8, 2017
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் இருக்க மஹிந்த ராஜபக்ஸ பல வழிமுறைகளை கொண்டுவந்திருந்தார். எனினும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மூலம் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினரின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு…
மேலும்

மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றினேன்-சரத் என் சில்வா

Posted by - February 8, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை குற்றச்சாட்டில் இருந்து தான் காப்பாற்றியதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட எழுதிய “எனது வாக்குமூலம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு…
மேலும்

தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது-நாமல் ராஜபக்ச

Posted by - February 8, 2017
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் இருந்த தொடர்புகள் குறித்து இந்தியா தவறான புரிதலுடன் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் முன்னெடுத்து வரும் தொடர்புகள் குறித்து இந்தியா அமைதியாக இருந்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.…
மேலும்

டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர்-நாமல் ராஜபக்ஷ

Posted by - February 8, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது தந்தை டொனால்ட் ட்ராம்பை விடவும் செல்வந்தர்…
மேலும்

பொதுமக்களின் உரிமைகள் போராட்டங்களின் மூலம் பாதிக்கப்படுகின்றன-சாகல ரட்நாயக்க

Posted by - February 8, 2017
போராட்டங்களின் மூலம் பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நடத்தும் போராட்டங்களினால் பொதுமக்கள் உரிமைகள் மீறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் சட்டம் ஒழுங்கு மதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.…
மேலும்

காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­ரி­ய­ருக்கு விளக்க மறியல்

Posted by - February 7, 2017
மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­யரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிபதி எம்.கணே­ச­ராஜா உத்­த­ர­விட்டார். கடந்த முதலாம் திகதி காத்­தான்­குடி…
மேலும்

யாரும் எதிர்பார்க்காத அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோம் – சாந்த பண்டார

Posted by - February 7, 2017
அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத அரசியல் சங்கதிகளுடன் களமிறங்குவதாக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கட்சி இரண்டாக பிரிவடையக் கூடாது என மக்கள் கருத்து உருவாகியுள்ளது, எனவே கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக…
மேலும்

சந்திரிக்காவுக்கு என்னிடம் நல்ல பதில் உள்ளது- மஹிந்த

Posted by - February 7, 2017
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கவே வேண்டும் என எதிர்பார்ப்பதாயின் தன்னிடம் அதற்குத் தேவையான நல்ல பதில்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு,…
மேலும்

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் கைது

Posted by - February 7, 2017
வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் நான்கு பேரிடம் வைத்தியசாலையில் வேலை…
மேலும்