நிலையவள்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில்…(காணொளி)

Posted by - February 9, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ்தேவி புகையிரதத்துடன், இராணுவத்தின் ஜீப் வண்டி மோதியதில் இராணுவ சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்…
மேலும்

மலையக தோட்டப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன…(காணொளி)

Posted by - February 9, 2017
மலையக தோட்டப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார். நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை ஊட்டுவில் தோட்டத்தில் 150 தனித்தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. அவற்றில் முதற்கட்டமாக 71 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு அதனை இன்று ஜனாதிபதி…
மேலும்

வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக வடபகுதிக்கான உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவை முழுமையாக…
மேலும்

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017
இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம், இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 12.7  மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இரணைமடு பாரிய நீர்ப்பாசனத்…
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில்..(காணொளி)

Posted by - February 9, 2017
அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில் உள்ளதன் காரணமாக அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விதவைகள்,…
மேலும்

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 9, 2017
வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை எரியூட்டப்பட்டதைக் கண்டித்தும், உருவப்பொம்மை எரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஏனைய எட்டு மாகாணங்களைப் போன்று வட…
மேலும்

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது- எஸ்.விஜயகுமார்(காணொளி)

Posted by - February 9, 2017
கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார். நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு…
மேலும்

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2017
யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். மாகாணசபையின் 84ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு…
மேலும்

இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ….

Posted by - February 9, 2017
நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா அக்கரபத்தனை வூட்வில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முதலாவது தோட்ட கிராமத்தை தொழிலாளர்களுக்கு கையளிக்கும்…
மேலும்

நாமலின் சகாக்கள் இருவருக்கு இன்டர்போல் பிடியாணை

Posted by - February 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது ஹெலோகோப் நிறுவனம் கொள்வனவு செய்யப்பட்டதில், மேற்கொள்ளப்பட்ட பணம் தூய்மையாக்கல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ உட்பட ஐவருக்கு…
மேலும்