தாயக மக்களின் அவலநிலை ஐரோப்பிய ஒன்றியத்தின் செவிகளிலும் ஒலித்தது.
கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டார பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இவ்விடயத்தை சர்வதேச நாடுகளின் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளின் கவனத்துக்கு அனைத்துலக ஈழத்தமிழர்…
மேலும்
