நிலையவள்

சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்த நடவடிக்கை

Posted by - February 23, 2017
புதிய தொழிநுட்பத்திற்கு ஏற்றாற் போல் சமுர்த்தி வங்கிகளை நவீனப்படுத்தவுள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடுவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். வறிய மக்களுக்கு சமுர்த்தி வங்கிகள் மூலம் கடன்களை வழங்கும் வேலைத்திட்டத்தை ஒழுங்குபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர்…
மேலும்

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சமூக ஊடகப் பிரச்சாரம்

Posted by - February 23, 2017
இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய வளர்ச்சித் துறைகளில் காணப்படும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள தேசிய சமூக ஊடக பிரச்சார நிகழ்வு தொடர்பான அறிவிப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த சமூக ஊடக…
மேலும்

தேர்தலை வேண்டி மஹிந்த ராஜபக்ஷ குழு 53 ஆயிரம் கையெழுத்து வேட்டையில்

Posted by - February 23, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 53 லட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்றை தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கையெழுத்து வேட்டை எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மஹிந்த…
மேலும்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி………..(காணொளி)

Posted by - February 23, 2017
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மஹியங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி, ஹட்டன் பிரதான வீதியில் பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து…
மேலும்

வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்பு(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி, உப்போடை பகுதி வீடொன்றில் இருந்து இரண்டு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. உப்போடை – தம்பாப்பிள்ளை வீதியில் உள்ள வீட்டில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக குழி தோண்டியபோது, பிளாஸ்டிக்…
மேலும்

தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள்…..(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில், சந்தேகத்திற்கிடமான தடயப் பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியா, பண்டாரிக்குளம், தட்சணாங்குளம் இந்து மயானத்தில் சந்தேகத்திற்கிடமான  பொருட்கள் புதைக்கப்பட்டு இருக்கின்றது என்ற சந்தேகத்தின் பேரில், வவுனியா நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பகுதி இன்று தோண்டப்பட்ட…
மேலும்

பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஆனந்தசங்கரி….(காணொளி)

Posted by - February 23, 2017
கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி இன்று சந்தித்தார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் 3ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களின் பூர்வீக காணியை மீட்கும் போராட்டம் இன்று 3ஆவது…
மேலும்

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்(காணொளி)

Posted by - February 23, 2017
வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரக் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேராட்டம் நாடத்தப்பட்டது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட போராட்டத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர்…
மேலும்

நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின்…(காணொளி)

Posted by - February 23, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிஇடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் ம.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியானது விருந்தினர்கள் நல்லூர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பமானது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி ஸ்ரீதேவி அசோகன், மாலபே…
மேலும்

கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள்

Posted by - February 23, 2017
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக பிரான்சிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று (22.02.2017) புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றத்திற்கு அருகில்…
மேலும்