நிலையவள்

தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில்..… (காணொளி)

Posted by - February 25, 2017
தமிழக திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தமிழக திரைப்பட இயக்குனரும் தமிழ் உணர்வாளரும், எழுத்தாளருமான புகழேந்தி தங்கராஜ், நேற்றையதினம் இரவு கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பில் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும்(காணொளி)

Posted by - February 25, 2017
கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாக இன்றையதினமும் தொடர்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி  உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் கடந்த 20ஆம் திகதி காலை…
மேலும்

மட்டக்களப்பில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - February 25, 2017
மட்டக்களப்பு, மாமாங்கம் புகையிரத வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தந்தையான க.ஜெயக்காந்தன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியான ஜெயக்காந்தன் நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து தப்பி வந்த நிலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்…
மேலும்

கிணற்றில் இருந்த பெண் ஒருவரின் சடலம்

Posted by - February 25, 2017
வாகரை, அமந்தனாவெலி பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலத்துடன் கல் ஒன்று கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிதவெலி, அமந்தனாவெலி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை…
மேலும்

மட்டக்குளியில் கேரள கஞ்சா பொதியுடன் நால்வர் கைது

Posted by - February 25, 2017
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதியுடன் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினருடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மட்டக்குளி பிரதேசத்திலுள்ள பொது…
மேலும்

மீனவத் தொழிலுக்கான தடைகளை ஒட்டுமொத்தமாக மேற் கொள்வது ஆரோக்கியமானதல்ல- றிசாட்

Posted by - February 25, 2017
மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஒரேயடியாக பல்வேறு தடைகளை ஏற்படுத்தும் போது அவர்கள் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவது தொடர்பில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி  அமைச்சருக்கும், உயர் மட்டத்தினருக்கம் தான் வெகுவாக உணர்த்தியுள்ளதாக அகில…
மேலும்

சிகிரியாவுக்கு பிரவேசிப்பதற்கு புதியு கதவு

Posted by - February 25, 2017
சிகிரியாவுக்கு பிரவேசிக்கும் போது மேற்கு பகுதியில் உள்ள பிரதான கதவினை தவிர்த்து, கிழக்கு பகுதியிலும் கதவு ஒன்று இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சிகள் மூலம் இது தெரிய வந்துள்ளதாக மத்திய கலாசார நிதியம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும்

4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை! ஆய்வறிக்கை

Posted by - February 25, 2017
இலங்கையில் 5 வயது முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட 4 லட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது, சிறுவர்களின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 9.9 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2016 ஆம்…
மேலும்

கேப்பாபுலவில் திரண்ட இளைஞர்கள் மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம்

Posted by - February 25, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 26ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை விமானப்படை தளத்திற்கு முன்பாக வீதி ஓரத்தில் முன்னெடுத்துவருகின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டமானது இன்றுடன் 26ஆவது நாளை…
மேலும்

பகிடிவதையில் ஈடுபட்ட மேலும் பலரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை

Posted by - February 25, 2017
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாய பீட முதலாம் வருட மாணவர்களுக்கு பகிடிவதை கொடுத்த மேலும் சில சிரேஷ்ட மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸ் புலனாய்வுத் துறையினர் ஈடுட்படுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பகிடிவதை செய்த மேலும் பலரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  கண்டி…
மேலும்