நிலையவள்

வடமாகாணத்தில் 2017 ம் ஆண்டு இன்றுவரை 1572 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மட்டும்  1572 டெங்கு நோயாளர்களும் 63 எச்1என்1 எனப்படும் பண்டிக் காச்சல் நோயாளர்களும் இனம் கானப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கின் 5 மாவட்டங்களிலும் இந்த ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் கடந்த…
மேலும்

விளைநிலங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரும் காணி உரிமையாளர்கள்

Posted by - March 9, 2017
இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை குறித்த காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை என வருத்தம் தெரிவித்த காணி உரிமையாளர்கள், மேலும் தாமதித்து ஏமாற்றாமல் அவ்விடத்தை விட்டு இராணுவத்தினரை…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சித்தார்த்தன் இடையே பணிப்போர்

Posted by - March 9, 2017
காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற உண்மையின் அடிப்படையிலேயே என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,…
மேலும்

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே முக்கியமான சாட்சி

Posted by - March 9, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் பெண் ஒருவரே மிகவும் முக்கியமான சாட்சியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர்…
மேலும்

கொட்டாஞ்சேனையில் இருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அனுரவினால் அழுத்தம்

Posted by - March 9, 2017
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைக்கு அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபராக கடமையாற்றிய அனுர சேனாநாயக்கவினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக ரகசிய காவற்துறையினர் இன்று நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வழக்கு…
மேலும்

யாழில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகள் தடை செய்ய நடவடிக்கை – யாழ் அரசஅதிபர்

Posted by - March 9, 2017
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய் கிணறுகளை தடை செய்ய வேண்டும் என நேற்றைய தினம் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. யாழ். குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய் கிணறுகளும்…
மேலும்

புதையல் தோண்டிய நான்கு பேர் கைது

Posted by - March 9, 2017
சீகிரிய பாதுகாப்பு பகுதிக்குட்பட்ட இலுக்வல பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் மற்றும் சீகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சீகிரிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும்

விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தந்தை மற்றும் மகளுக்கு பிணை

Posted by - March 9, 2017
பிரான்ஸில் இருந்து நேற்று மாலை நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த  தந்தையும் மகளும் கட்டுநாயக்க  விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த இருவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த இருவரும் 10 ஆயிரம் ரூபாய்…
மேலும்

போதைப்பொருள் பாவனையை சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது

Posted by - March 9, 2017
நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதென்பது பாரிய சவால்மிக்தொன்றாகும். சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. அதற்காக சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பும் அவசியமாகும் என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் 2016…
மேலும்

திருகோணமலையில் 12 டொல்பின்களுடன் 9 பேர் கைது

Posted by - March 9, 2017
திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில் கரைவலையை பயன்படுத்தி மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் 12 டொல்பின் மீன்கள் சிக்கி இறந்தன. அதையடுத்து திருகோணமலை விஷேட பொலிஸ் பிரிவிற்கு…
மேலும்