நிலையவள்

தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கு சாவுமணி’-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 10, 2017
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள். எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர்.…
மேலும்

தினேஷின் பதவியை டளஸுக்கு வழங்க சபாநாயகர் மறுப்பு

Posted by - March 10, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் தலைமைப் பதவி வகித்த தினேஷ் குணவர்தனவுக்கு பாராளுமன்றத்துக்கு வருகை தர முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளதனால், அவரது பாராளுமன்றக் குழுத் தலைமைப் பதவியை அக்குழுவின் உறுப்பினர் டளஸ் அழகப் பெருமவுக்கு வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நேற்று (09) சபாநாயகரினால்…
மேலும்

கொழும்பு நோக்கி சென்ற தேயிலை லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Posted by - March 10, 2017
பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதி, தியசிரிகம பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் கொழும்புக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொகவந்தலாவயிலிருந்து கொழும்பிற்கு 10 ஆயிரம் கிலோகிராம் தேயிலை தூலை…
மேலும்

இந்தியாவும், இலங்கையும் கைதான மீனவர்களை விடுவிக்க இணக்கம்

Posted by - March 10, 2017
நாட்டு எல்லைகளை மீறிச் சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியா- இலங்கை மீனவர்களை விடுவித்துக் கொள்ள இரு நாடுகளும் இணங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், இந்திய மீனவர்கள் 85 பேரை இலங்கையும், இலங்கை மீனவர்கள்…
மேலும்

பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம் 27 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு காலக்கெடு

Posted by - March 10, 2017
சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டதை கைவிட்டு, எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வார காலத்துக்குள் தீர்வு பெற்றுத் தர…
மேலும்

அர்ஜூன மகேந்திரன் இன்று முறி விநியோக விசாரணை ஆணைக்குழுவிற்கு

Posted by - March 10, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அங்கு முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

சைட்டம் தொடர்பாக தகவலை வௌியிட்ட கோப் குழு

Posted by - March 10, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக ஏற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு நேற்று கூடிய போது, இந்த விடயம் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தக்…
மேலும்

13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

Posted by - March 10, 2017
வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதில் குடிநீர் பிரச்சினைக்கு சுமார்…
மேலும்

பேருந்தில் போதைப் பொருட்களை கடத்தியர் கைது

Posted by - March 10, 2017
முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை நோக்கிய பயணித்த பேருந்து ஒன்றில் கேரள கஞ்சா போதைப் பொருட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணியா  பிரதேசத்தின் சோதனை சாவடி ஒன்றில் குறித்த பேருந்து சோதனையிடப்பட்ட போதே அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவரிடமிருந்து 9…
மேலும்

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு

Posted by - March 10, 2017
பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்த விசாரணைகளில் கண்டறியப்பட்ட விபரங்கள்,…
மேலும்