கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக தொடர்கிறது
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை முப்பத்து ஐந்தாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களhல் கடந்த மாதம்…
மேலும்
