நிலையவள்

கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது

Posted by - March 27, 2017
ஹிக்கடுவ மற்றும் ஹூங்கம பிரதேசங்களில் இரண்டு கைக்குண்டுகளுடன், இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ – குமார மாவத்தையில் நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைக்குண்டுடன் 33 வயதான தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு…
மேலும்

மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் – திகாம்பரம்

Posted by - March 27, 2017
அடுத்து நடைப்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் மத்திய மாகாணத்தை ஐக்கிய தேசிய கட்சியே கைப்பற்றும் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஹட்டன் – சாமிமலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதனிடையே,…
மேலும்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Posted by - March 27, 2017
அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்று இந்த எதிர்வு கூறலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ள நிலையில், இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றங்கள்…
மேலும்

மாகாண சபை அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

Posted by - March 27, 2017
மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திக்க உள்ளார்.இதன்படி, மாகாண சபை அமைச்சர்களை ஜனாதிபதி இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதி இல்லத்தில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுமேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய இதனை தெரிவித்தார். மத்திய,  தெற்கு, சப்ரகமுவ, வயம்ப, ஊவா,…
மேலும்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த வட்டிவீதத்தை அதிகரிக்க வேண்டும்

Posted by - March 27, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு அரசாங்கத்தை ஒப்படைத்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கடன்களை எவ்வாறு  செலுத்துவது என தாம் செய்து காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார…
மேலும்

அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம் கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - March 27, 2017
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக மாருத்துவப்பீட மாணவர்கள் சிலர்  யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில்  உள்ள பிரதேச மக்களுடன் இணைந்து அனுராதபுரம் யாழ்ப்பாண சந்திக்கு அருகாமையில் மாலபே சைட்டம்  கல்வி நிறுவனதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நேற்று (26) ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வாற்பட்டத்தின் கண்டன…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் – சந்திம வீரக்கொடி

Posted by - March 27, 2017
மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அமைச்சாரான சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார். பென்தர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப…
மேலும்

வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின் மீது வழக்கு தாக்கல்

Posted by - March 27, 2017
மத்திய வங்கியின் முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியகட்சி பின்னிற்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியகட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்தார். ஹோமகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். வரலாற்றில் முதல் தடவையாக அரசாங்கத்தின்…
மேலும்

கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது

Posted by - March 27, 2017
கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைக்க முடியாது என எதிர் கட்சி தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். பண்டாரவலை சென் ஜோசப் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்
மேலும்

ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – ரெஜினோல் குரே

Posted by - March 26, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு மாகாண முதலமைச்சர் ரெஜினோல் குரே இதனை தெரிவித்தார். அதேவேளை, நல்லிணக்க செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும் போது,…
மேலும்