நிலையவள்

தர்மலிங்கம் பிரதாபன் ஆரம்பித்த சைக்கிள் சாதனைப் பயணம் நேற்று புத்தளத்தை சென்றடைந்தது(காணொளி)

Posted by - April 12, 2017
இலங்கையில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு இன, மத, மொழி பாகுபாடின்றி ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் திட்டதை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை…
மேலும்

நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் (காணொளி)

Posted by - April 12, 2017
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “செமட்ட செவன” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவியல் ரீதியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.…
மேலும்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை (காணொளி)

Posted by - April 12, 2017
பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயப்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பலகாரச்சந்தை விற்பனை இன்று இடம்பெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஒழுங்கமைப்பில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் இந்நிகழ்வு…
மேலும்

புத்தாண்டை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் (காணொளி)

Posted by - April 12, 2017
புத்தாண்டை முன்னிட்டு ஹற்றனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. புத்தாண்டுக்கான அத்தியவசிய பொருட்களை மக்கள் இரவு பகலாக கொள்வனவு செய்துவரும் நிலையில் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மக்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து…
மேலும்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு- டி.எம்.சுவாமிநாதன் (காணொளி)

Posted by - April 12, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 399 ஏக்கர் காணி மக்களின் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற பனைசார் உற்பத்திப் பயனாளிகளிற்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு மற்றும்…
மேலும்

இயேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு எல்லா மனிதருக்கும் புதுவாழ்வை வழங்கட்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்

Posted by - April 12, 2017
பாவத்தில் கிடந்து அவதியுற்ற இந்த உலகத்தை, உலகத்தின் சகலரையும் மீட்டு விடுதலை கொடுக்க தம்முடைய ஒரே பேறான குமாரன் இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பி அவருடய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலால் நம்மனைவருக்கும் பாவத்தில் நின்று முழு விடுதலை தந்தார். அவ்வாறான இந்த…
மேலும்

தந்தையில்லாத தனது மாணவியின் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியரிடம் விசாரணை

Posted by - April 12, 2017
யுத்தத்தின் போது தனது தந்தையை இழந்த மாணவி ஒருவரின் இளம் தாயாரிடம் தவறாக நடக்க முற்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை நடவடிக்கைகாக மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பதில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார். சம்பவம்…
மேலும்

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு விரைவில் நஸ்ட ஈடு – யாழ் அரசஅதிபர்

Posted by - April 12, 2017
பலாலி விமானநிலைய விஸ்தரிப்புக்காக  சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு விரைவில் நஸ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் யாழ் மாவட்ட செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘ மேற்குறித்த விடயம் தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரச அதிபர்…
மேலும்

யாழில் பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Posted by - April 12, 2017
மீள்குடியேற் அமைச்சின் ஏற்பாட்டில். பனை சார் உற்பத்தி பயனாளிகளுக்கான வாழ்வாதார உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வு யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்று வருகின்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்து கொண்டுள்ளார்.
மேலும்

யாழில்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 12, 2017
ஒருவார காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உரிய நேரத்தில் சரியான முறையில் சிகிச்சை வழங்கப்படாத காரணத்தால் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அளவெட்டியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை தேவராசா (வயது 58)…
மேலும்