நிலையவள்

மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்ல -மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

Posted by - April 15, 2017
மீதொடமுல்லை அனர்த்தம் இயற்கையானது அல்லவெனவும், முறையில்லாத முகாமைத்துவத்தினாலேயே இது ஏற்பட்டதாகவும் எனவும் கொழும்பு மாவட்ட ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். மீதொடமுல்லை அனர்த்தம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே இதனைக் கூறினார். 180 அடி உயரமான குப்பைகள், மக்கள் எதிர்ப்புக்கு…
மேலும்

மீதொடமுல்லை இழப்புக்கள் பற்றிய தகவல் திரட்டும் பணி இன்று -அனர்த்த முகாமைத்துவ நிலையம்

Posted by - April 15, 2017
மீதொடமுல்ல  குப்பை மேடு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது தகவல்களை, மீதொடமுல்ல மிஹிந்து வித்தியாலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள காரியாலயத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சகலரும் தங்களது, உறவினர்கள், அயலவர்கள்…
மேலும்

இன்று மீதொடமுல்லை அனர்த்தத்தைப் பார்வையிட வர வேண்டாம்- பொலிஸ்

Posted by - April 15, 2017
மீதொடமுல்லை மீட்புப் பணியை துரிதப்படுத்துவதற்கு, ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் தடையாக இருக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளதனால், இன்றைய தினம் மீதொடமுல்ல அனர்த்தத்தைப் பார்வையிட வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறும்  பொலிஸார் அறிவித்தல்…
மேலும்

இன்றும் விசேட பஸ் சேவை- இ.போ.ச.

Posted by - April 15, 2017
புத்தாண்டைக் கொண்டாடும் தமிழ், சிங்கள மக்களுக்கு தமது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் சம்பிரதாயப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள விசேட போக்குவரத்துச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. எந்தப் பிரதேசத்துக்கு எந்தளவு பஸ் வண்டிகளைச் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என…
மேலும்

வடக்கில் அமைக்க திட்டமிடப்பட்ட பாலங்களில் 32 பாலங்களின் பணி நிறைவு – பிரதம செயலர் அலுவலகம் தெரிவிப்பு

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்ட 82 பாலங்களில் தற்போது 32 பாலங்களின் பணிகள் முழுயாக வேலை  முடிந்துள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வட மாகாணத்தில் 2016, 2017 , 2018 ஆகிய மூன்று ஆண்டுகாலத் திட்டத்தினில்…
மேலும்

வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

Posted by - April 15, 2017
வட மாகாணத்தில் உள்ள கணித , விஞ்ஞான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கோரப்பட்ட விண்ணப்பங்களில் 456 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில்…
மேலும்

அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை (காணொளி)

Posted by - April 14, 2017
அரசாங்கம் கோரிய காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை 11 நாட்கள் கடந்தும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இதுவரை வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி வடபகுதிக்கு விஜயம் செய்த அமைச்சரும், அiமைச்சரவை இணைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித…
மேலும்

மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்……………(காணொளி)

Posted by - April 14, 2017
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2ஆயிரத்து 716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 ஆயிரத்து…
மேலும்

கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிப்பு(காணொளி)

Posted by - April 14, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் புதுவருடத்ததை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில்…
மேலும்

புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்(காணொளி)

Posted by - April 14, 2017
புதுவருடத்தை முன்னிட்டு புத்தளம் உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மக்கள் வெகு விமர்சையாக புதுவருடத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புத்தளத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஸ்ரீருக்மணி…
மேலும்