நிலையவள்

பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் மற்றும் யுவதியொருவரும் கைது

Posted by - April 28, 2017
பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசங்களில் இடம்பெற்ற பல திருட்டு சம்பங்களுடன் தொடர்புடையவர்கள் என பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்படும் போது…
மேலும்

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உந்துருளியில் கஞ்சாவை கொண்டு சென்றுள்ள போதே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவருடன்,…
மேலும்

ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து இலங்கை இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை

Posted by - April 28, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவல் மற்றும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கலந்துரையாடி…
மேலும்

இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டிய ஜனாதிபதி

Posted by - April 28, 2017
கழிவு முகாமைத்துவம் குறித்த சில வர்த்தமானி அறிவிப்புக்களுக்கான ஒப்புதலை பெற்று கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளார். குப்பைகளை அகற்றுதல் அத்தியாவசிய சேவையாக அறிவித்து கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி, விஷேட வர்த்தமானி அறிவித்தல்…
மேலும்

நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Posted by - April 28, 2017
தலவத்துகொட சந்தியில் நபரொருவர் கூரியு ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். காவற்துறைக்கு அவசர தொலைபேசி இலக்கத்திற்கு இன்று அதிகாலை கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கொலை தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த…
மேலும்

வடக்கில்10 பிரதேச செயலர்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் உள்ளக இடமாற்றம்

Posted by - April 28, 2017
மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்களிற்கு நேற்றைய தினம் ஒரே நாளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால்  உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கின் 5 மாவட்டத்தின் 2 மாவட்டங்களான யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 10 பிரதேச செயலாளர்களிற்கு மாவட்டங்களிற்கு…
மேலும்

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூருவது மட்டும் அல்ல நடைபெற்ற தமிழின அழிப்புக்கு நீதி கோருவோம்- தமிழின அழிப்பு நாள் – யேர்மனி

Posted by - April 27, 2017
தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின்இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலைசெய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில்அணையாது எரியும் பெரு நெருப்பு.உடல் தெறிக்க, சிதை எரிய…
மேலும்

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
மேலும்

அக்கரபத்தனையில் காட்டுப்பகுதியில் காட்டுத்தீ (காணொளி)

Posted by - April 27, 2017
  அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ மெனிக்பாலம கருப்பன் தையிலம் வனப்பாதுகாப்பு காட்டுப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக இன்றைய தினம் நுவரெலியா இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பொலிஸார்,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள்; அறிமுகம்(காணொளி)

Posted by - April 27, 2017
முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் ஐந்து நூல்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொது நூலகத்தில் அ.யோகராசா தலைமையில் இப்படிக்க தங்கை, இப்படிக்கு அக்கா, போராளியின் காதலி, ஈழப்போரின் இறுதி நாள்கள், வெண்ணிலா குறுநாவல் என்பன அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்