நிலையவள்

மே தினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

Posted by - April 30, 2017
நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று 54   ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில்…
மேலும்

முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை -அகிலவிராஜ்

Posted by - April 30, 2017
முஸ்லிம் மாணவிகள் பர்தாவைக் கழற்ற வேண்டிய கட்டாயம் இனி இல்லை என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் (தேசியப்பாடசாலை) யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வியியல்…
மேலும்

பொன்சேகாவுக்கு புதிய படையணி – டிலான் பெரேரா

Posted by - April 30, 2017
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் செய்ய தெரியாது. இராணுவம் வேறு, அரசியல் வேறு என்பதை சரத் பொன்சேகாவுக்கு தெளிவுபடுத்தவே,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் நகைச்சுவையாக இராணுவத்துக்கு மீண்டும் செல்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார் என்பதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா…
மேலும்

ஆசிரியர் உதவியாளர்களுககான கொடுப்பனவு அதிகரிப்பு

Posted by - April 30, 2017
நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு பத்தாயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவை கருத்திற் கொண்டு இந்த கொடுப்பனவை அதிரிக்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை…
மேலும்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட இருக்கிறது.  இது தொடர்பில் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார்  விடுத்துள்ள அறிக்கையில் உழைப்பாளர்களின் நாளான இன்று…
மேலும்

ஹொரணையில் கோர விபத்து! இளைஞர் இருவர் பலி

Posted by - April 30, 2017
ஹொரணை, வகவத்த பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாணந்துறை தொடக்கம் இரத்தினபுரி நோக்கி பயணித்த கார் ஒன்று மோட்டார் சைக்களில் ஒன்றுடன் மோதுண்டதினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 19 வயது மற்றும் 20…
மேலும்

சிவராமின் கொலை சம்பந்தமாக உண்மைகள் அறியப்படுவது அவசியம் – இரா சம்பந்தன்

Posted by - April 30, 2017
சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் கண்டறியப்படவில்லை, குறித்த கொலை சம்பவத்தின் உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியம் என  தான்  நினைப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு 7.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அமெரிக்கன் மிஷன்…
மேலும்

வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - April 30, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.இச்.சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்து…
மேலும்

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி முதலாவது பயிற்சி கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி வழங்குதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்காக விசேட பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சித் திட்டமானது இலங்கையின் சகல மாவட்டங்களிலும் சுகாதார அமைச்சின்தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினரால் நடத்தப்படவுள்ளது. அதன் அடிப்படையில், கருப்பைக்…
மேலும்

நாடு திரும்பினார் ரணில்

Posted by - April 30, 2017
இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகரபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு இலங்கையை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவர் நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையத் செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்