நிலையவள்

முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - May 5, 2017
முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
மேலும்

கொலை வெறி கொண்ட சரத் பொன்சேகா

Posted by - May 5, 2017
கொலை வெறி கொண்ட மனநிலையில் இருப்பவர் ஒருவர் தேவை என்பதன் காரணமாவே பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகாவை இராணுவ தளபதியாக நியமித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்…
மேலும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

Posted by - May 5, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் ஊடாக காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கே இந்தியாவின் எக்சிம் வங்கி கடன் வழங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில்,…
மேலும்

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த பேருந்து சிக்கியது

Posted by - May 5, 2017
அனுமதி பத்திரம் இல்லாமல் களவாக கொழும்பு யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பிரபல வர்த்தகர் தியாகராஜா துவாரகீஸ்வரனின்    ஈஸ்வரன் ரவல்ஸ் பேருந்தை     நேற்று இரவு  யாழ்ப்பாணம் பொலிசார் கைப்பற்றினர்.  யாழ்ப்பாணம் பண்ணை  பஸ் தரிப்பு நிலையத்தில் சுமார் 51…
மேலும்

முல்லைத்தீவு மாவட்ட செயலக சாரதி விபத்தில் பலி

Posted by - May 5, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலக வாகனம் புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  சாரதியான ஜயன்கோவிலடி  முள்ளியவளையை சேர்ந்த நாற்ப்பத்தொரு வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ராஜராஜன் என்பவர்  உயிரிளந்துள்ளதோடு  மாவட்ட செயலக புள்ளிவிபரப்பகுதி  பணியாளர் ஒருவரும் அவரது இரண்டு…
மேலும்

பிரதமர் ரணில் சீனாவிற்கு செல்லவுள்ளார்

Posted by - May 5, 2017
மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க எதிர்­வரும் 13 ஆம் திகதி சனிக்­கி­ழமை சீனா­விற்கு செல்­கின்றார். சீனா செல்லும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அந்­நாட்டு தலைவர் ஜி ஜின்பிங் உள்­ளிட்ட உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.…
மேலும்

ஹெரோயின் போதை பொருட்களுடன் 7 இளைஞர்கள் கைது

Posted by - May 5, 2017
ஹெரோயின் போதை பொருள் பகற்றுக்களை கைவசம் வைத்திருந்த 7 இளைஞர்களை கினிகத்தேனை காவற்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. கினிகத்தேனை – பெலெக்வோடர் பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 800 மில்லி கிராம் ஹெரோயின் காவற்துறையினால்…
மேலும்

75 வது நாளாகவும் தீர்வின்றித் தொடர்கின்றது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்

Posted by - May 5, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வெள்ளிக்கிழமை    எழுபத்தி  ஐந்தாவது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்…
மேலும்

வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டதனாலேயே போராட்டத்தில் ஈடுப்படுகின்றோம் – இரணைத்தீவு மக்கள்

Posted by - May 5, 2017
இரணைத்தீவுக்கு இரண்டு வாரத்தில் செல்லலாம், இரண்டு மாதத்தில் செல்லலாம் அனுமதியை பெறுவதற்கான முயற்சியில் இருக்கின்றோம் என அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள் ஆனால் அந்த வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டோம். இதனாலேயே போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை…
மேலும்

பௌசிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய திகதி அறிவிப்பு

Posted by - May 5, 2017
அரச வாகனமொன்றை முறைக்கேடாக பயன்படுத்தியது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய இன்று நாள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது , அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க…
மேலும்