முஸ்லிம்களின் தாடிக்கும், தொப்பிக்கும் வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை-நாமல் ராஜபக்ஷ
முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி அரசு வரி அறவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
மேலும்
