புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகையிரதம் நேற்று கடுகன்னாவை மற்றும் பலன புகையிரத நிலையங்கள் இடையே முதல் சுரங்கப்பாதையை கடந்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்
