நிலையவள்

புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது

Posted by - May 15, 2017
கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தின் மீது கல்லெறிந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த புகையிரதம் நேற்று கடுகன்னாவை மற்றும் பலன புகையிரத நிலையங்கள் இடையே முதல் சுரங்கப்பாதையை கடந்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

அரசாங்கத்துடன் இணைந்திருப்பதா? விலகிச் செல்வதா?: மத்திய செயற்குழுவே தீர்மானிக்கும் – லக்ஸ்மன்

Posted by - May 15, 2017
அடுத்த அமைச்சரவை சீர்திருத்தின் பின்னர் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தலைவர்கள் இருவரும்…
மேலும்

கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது

Posted by - May 15, 2017
மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவை கைவசம் வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்கள் மினுவாங்ககொட மேலதிக நீதவானிடம்…
மேலும்

30 லட்சம் பெறுமதியுடைய குதிரைகளை திருடிய இருவர் கைது

Posted by - May 15, 2017
கொஹிலவத்தையில் குதிரைகளை பராமரிக்கும் நிலையத்தில் இருந்து திருடப்பட்டுள்ள 30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளுடன் 2 சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். திம்புலாகல வன பகுதி ஒன்றில் இருந்து குதிரைகளுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குதிரைகளின் உரிமையாளர் காவற்துறையில்…
மேலும்

காணாமல் போனோர் போராட்டத்துக்கு அனந்தி விஜயம்

Posted by - May 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69   அவது நாளாக தொடர்கின்றது முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவுமாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 69 அவது நாளாக…
மேலும்

கிளிநொச்சி ஏ9 வீதியில் வான் தடம்புரண்டு விபத்து

Posted by - May 15, 2017
இன்று காலை கிளிநொச்சி மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னால் கயஸ் வாகனம்  தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார் குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து  ஏ9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி…
மேலும்

வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் நபரொருவர் காயம்

Posted by - May 15, 2017
மோதர – கல்வல சந்திக்க அருகில் உள்ள பிரதேசத்தில் வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கிருந்த நபரொருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவல் காரணமாக ஒரு மணிநேரம் அளவில் மோதர…
மேலும்

தென்மராட்சி நுணாவிலில் விபத்து

Posted by - May 15, 2017
நுணாவில் வைரவர் கோவில் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 8.30​மணியளவில் யாழிலிருந்து வவுனியாவுக்கு பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதியதில் சிறிய விபத்துக்குள்ளாகியது. இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் சென்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. இதனால் வேலைக்கு…
மேலும்

நாசியில் பொத்தான் சிக்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு

Posted by - May 15, 2017
நாசியில் பொத்தான் ஒன்று அடைத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற குழந்தையொன்றை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதிர்காமம் பிரதேசத்திற்கு பொறுப்பான மருத்துவ அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய காவல்துறை…
மேலும்

யேர்மன் தலைநகரத்தில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை எடுத்துரைக்கும் மரம்

Posted by - May 14, 2017
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவுசுமந்து 2012 ஆண்டு யேர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்திபெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அவர்களின் அனுமதியுடன் அப்பில் மரம் நாட்டப்பட்டது. வலிகள் சுமந்த நாட்களில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு…
மேலும்