நிலையவள்

தொடரூந்தில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை

Posted by - May 15, 2017
கம்பஹா தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் பாய்ந்து நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் கலால் திணைக்களத்தில் பணிபுரியும் சாரதியொருவர் என தெரியவந்துள்ளது. வெயங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
மேலும்

கொழும்பு ரயில் புளியங்குளத்தில் விபத்து!இருவர் உயிரிழப்பு

Posted by - May 15, 2017
கொழும்பிலிருந்து யாழ்நோக்கி வந்துகொண்டிருந்த யாழ்தேவி ரயில்  புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் செல்லும் வீதியின் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை கடக்க முயன்ற மணல் ஏற்றிவந்த  உழவு இயந்திரம் ரயிலுடன் மோதியதில் உழவு இயந்திரத்தில்  பயணித்த 2 இளைஞர்கள் பலியானதுடன்  மற்றொருவர் படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில்…
மேலும்

பாசையூரில் மீன்பிடிக்க சென்றவர் மாரடைப்பால் மரணம்

Posted by - May 15, 2017
பாசையூர் கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்  திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக கடலினுள்ளேயே  உயிரிழந்துள்ளார். குருநகர் பழைய பூங்கா வீதியை சோந்த துரைசிங்கம் ஆரோக்கியராஜா (வயது 60) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இவர்  காலை 9…
மேலும்

அமெரிக்க தூதுவர் அடங்கிய குழுவினர் யாழ் வணிகர் சங்கத்தினருடன் சந்திப்பு

Posted by - May 15, 2017
மத்திய அரசுக்கும்  மாகாண அரசுக்கும்; இடையே சுமூகமான உறவு ஏற்படுத்தப்படாமல் இருப்பது  வடக்கின் தொழில்துறை விருத்திக்கு பாரிய தடையினை  ஏற்படுத்தியுள்ளது  என யாழ் மாவட்ட வர்த்தகத்துறை பிரதிநிதிகள் அமெரிக்க  குழுவினரிடம் முறையிட்டுள்ளனர். அமெரிக்க காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பில் ஜோன்சன், அமெரிக்காவின்…
மேலும்

நெல்லியடியில் சிறப்பாக இடம்பெற்ற நலமுடன் வாழ்வோம் நூல் வெளியீட்டு விழா

Posted by - May 15, 2017
வைத்திய கலாநிதி வே. கமலநாதன் எழுதிய நலமுடன் வாழ்வோம் என்ற மருத்துவம் சார்ந்த கட்டுரைத்தொகுதி நூலின் வெளியீட்டு விழா  நெல்லியடி மத்திய கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…
மேலும்

வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில்

Posted by - May 15, 2017
வடமாகாண வலசைப் பறவைகள் தினம் பெப்ரவரி இரண்டாவது வாரத்தில்வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவிப்பு வடமாகாண வலசைப் பறவைகள் தினம் அடுத்த ஆண்டில் இருந்து பெப்ரவரி மாதத்தின் இடண்டாவது வார இறுதி நாட்களில் கொண்டாடப்படவுள்ளதாக வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்.…
மேலும்

மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கை உதவ வேண்டும்

Posted by - May 15, 2017
மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கையிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். சீனாவில் வைத்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சூகி, தமது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கை உதவ வேண்டும் என…
மேலும்

பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்

Posted by - May 15, 2017
பனை உற்பத்திகளில் ஒன்றாகிய பனை வெல்லங்களை கொள்வனவு செய்வதில் புலம்பெயர் மக்கள் ஆர்வம்காட்டி வருவதாக  கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் எஸ்.துரைசிங்கம் தெரிவித்துள்ளார். உடலுக்கு ஆரோக்கியத்தையும்ரூபவ் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த உற்பத்திப் பொருளாகவும் வெல்லம்…
மேலும்

தந்தையொருவரை கொலை செய்த மகன் கைது

Posted by - May 15, 2017
மாத்தறை – கோன்கஹஹேன பிரதேசத்தில் தந்தையொருவரை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் அறையினுள் தயாசேன என்ற நபரொருவர் உயிரிழந்து கிடப்பதாக காவற்துறைக்கு நேற்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 43 வயதுடைய இந்த நபர் நேற்று இரவு…
மேலும்

குமுதினி படுகொலை யின் 32 ம் நினைவு நாளில் கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது

Posted by - May 15, 2017
குமுதினி_படுகொலை,யின் 32ம் வருட நினைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் நெடுந்தீவில் இடம்பெற்றது இந்நிகழ்வின் இறுதியில் பசுந்தீவு ருத்திரனால் குமுதினி படுகொலை தொடர்பாக எழுதப்பட்ட கவிதை நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.இக்கவிதை நூலினை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டு கவிதை நூலினை…
மேலும்