நிலையவள்

சிறப்பாக இடம்பெற்ற 2017 ம் ஆண்டுக்கான ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா

Posted by - May 16, 2017
ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் விளையாட்டு விழா  யாழ்.ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் ஊர்காவற்றுறை பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு. A. அசோக் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர்…
மேலும்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி

Posted by - May 16, 2017
வவுனியாவில் தொடர் போராட்டத்தில்ஈடுப்பட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று  நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் மஸ்தான் எம்பியிடம்  தங்களது காணாமல் போன  உறவினர்களை…
மேலும்

கல்லடி கடற்கரையில் நபரொருவரின் உடலம் மீட்பு

Posted by - May 16, 2017
மட்டக்களப்பு – காத்தான்குடி, கல்லடி கடற்கரையில் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே உடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலம் அடையாளம் காணப்படாதநிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி 6 வது நாளாக யேர்மனியில் நடைபெறும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம்

Posted by - May 15, 2017
சிங்கள பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் 6 வது நாளாக இன்றைய தினம் காலை 10 மணிக்கு Dortmund நகரிலும் மாலை 5 மணிக்கு Münster நகரிலும் ஊடறுத்து…
மேலும்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்….(காணொளி)

Posted by - May 15, 2017
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்களும் பெற்றோரும் பழைய மாணவர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் தவறான நடத்தையில்…
மேலும்

கிளிநொச்சியில் கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது(காணொளி)

Posted by - May 15, 2017
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன்போது வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து, ஏ 9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி  சென்றுகொண்டிருந்த போது, வீதியை…
மேலும்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு (காணொளி)

Posted by - May 15, 2017
  யாழ்ப்பாணம் நெடுந்தீவு குமுதினிப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மாவிலித்துறையில் அமைந்துள்ள குமுதினிப் படுகொலை நினைவாலயத்தில் நடைபெற்றது. 1985 ஆம் 5 ஆம் மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவில் இருந்து வழமை போன்று புறப்பட்ட…
மேலும்

முல்லைத்தீவு காணாமல்போனவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் ஆனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 15, 2017
முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 69 ஆவது நாளை எட்டியுள்ளது. முல்வைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், முல்லைதீவு மாவட்ட செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலையில்…
மேலும்

மன்னார் பாலியாற்று பாலத்தை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Posted by - May 15, 2017
மன்னார் மாந்தை மேற்கு பாலியாறு பாலத்தினை விரைவாக அமையுங்கள் என பாலியாறு கிராம பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஏ-32 சாலை புனரமைப்புகள் நிறைவுற்ற நிலையிலும் 2016.11.24ந் திகதி வீதி அதிகார சபையினால் பாலியாறு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும்…
மேலும்

டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் நாளைய தினம் ஜனாதிபதி சிறப்பு பேச்சுவார்த்தை

Posted by - May 15, 2017
டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவது தொடர்பில் மற்றும் அந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவை உடனே அழைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அதன்படி , ஜனாதிபதியின் தலைமையில் நாளைய தினம் டெங்கு தடுப்பு சிறப்பு பணிப்பிரிவுடன் சிறப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இவ்…
மேலும்