நிலையவள்

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு காற்று மெத்தை வழங்கி வைப்பு(காணொளி)

Posted by - May 17, 2017
  வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள வைகறை புனர்வாழ்வு நிலையத்திற்கு, வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனின் ஏற்பாட்டில் காற்று மெத்தை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பில் நேற்று சுமார் ஒரு லட்சம்…
மேலும்

சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியை அடைந்து கொள்ள முடியும்-சீன ஜனாதிபதி ஷீ ஜின்(காணொளி)

Posted by - May 17, 2017
சர்வதேச ரீதியிலான ஒருமைப்பாட்டின் ஊடாகவே பொது அபிவிருத்தியையும், சுபீட்சத்தையும் அடைந்து கொள்ள முடியுமென சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுக் குழுவினருடன், சீன பொதுமக்கள் அரங்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே சீனப்…
மேலும்

யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - May 17, 2017
யாழ்ப்பாணத்தில் நோர்த் சீ நிறுவனத்திற்கு எதிராக நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில்; ஈடுபட்டனர். தொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு முன்னால், நோர்த் சீ நிறுவனத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்த் சீ நிறுவனத்தின் 14 ஊழியர்களின்…
மேலும்

நுவரெலியா தலவாக்கலையில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - May 17, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில், சென்.கிளாயர் பகுதியில் உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சிறுத்தைக் குட்டி இன்று காலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளாயர் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்த வேளையில் வாகனமொன்றில் மோதுண்டுள்ளது.…
மேலும்

கிளிநொச்சியில் விபச்சார நிலையம் பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், நால்வர் கைது(காணொளி)

Posted by - May 17, 2017
  கிளிநொச்சி நகருக்கு அப்பால் உள்ள கிராமப்  பகுதி  ஒன்றில் இயங்கிவந்த  விபச்சார  நிலையம்  பொலிசாரால் இன்று மதியம் முற்றுகை இடப்பட்டுள்ளது  இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சார நிலையம் ஒன்று கிளிநொச்சியில்…
மேலும்

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு – ஞானசார தேரர்

Posted by - May 17, 2017
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான நாடு என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் அதிகார தொனியில் வினவியுள்ளார். அதற்கு ‘தேரரே இந்த நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம்..’ எனப் பதிலளிக்க…
மேலும்

காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழப்பு

Posted by - May 17, 2017
இறக்குவானை – பொதுபிட்டிய – ரஜவத்த பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 10.00 மணியளவில் அந்த பிரதேசத்தில் தேயிலை தோட்டம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்கள் அதே பிரதேசத்தை சேர்ந்த…
மேலும்

நாவலர் வீதியில் மாணவி ஒருவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டு

Posted by - May 17, 2017
 நாவலர்வீதியில் அன்னசந்திரலேன் தொடக்கப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவி ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். நாவலர் வீதிவழியாக தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு துவிச்சக்கர வண்டியில்  பயணித்த மாணவி…
மேலும்

“கம்மன்பிலவுக்கு மூளையில் சுகமில்லை; பைத்தியத்துக்கு இந்திய வைத்தியர் வேண்டும்” அமைச்சர் மனோகணேசன்

Posted by - May 17, 2017
கம்பன்பில வை இந்திய ஒருவர்தான் வைத்தியம் பார்க்க வேண்டும். என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். பிரதமர் மோடி, மலையகம் சென்று, தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ்…
மேலும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பினார்

Posted by - May 17, 2017
சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிறிலங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான U L – 142  என்ற விமானத்தில் பிரதமர் நாடு திரும்பியதா குறிப்பிட்டுள்ளார். சீனாவின் தலைநகர்…
மேலும்