நிலையவள்

வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்க மறுத்த ரவி: ரணில் வழங்கிய விளக்கம்

Posted by - May 22, 2017
அமைச்சரவை மாற்றங்களால் ரவி கருணாநாயக்க மற்றும் மங்கள சமரவீர ஆகியோரின் பதவிகள் இடமாற்றப்பட்டன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய விளக்கங்களை தொடர்ந்தே ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரவி கருணாநாயக்க சர்வதேச தலைவர்களை…
மேலும்

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு பிணை

Posted by - May 22, 2017
39 இலட்சம் ரூபா நிதி மோசடி உள்ளிட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, 20 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் அவரை விடுவித்து கொழும்பு…
மேலும்

பிள்ளையாரின் காணியை ஆக்கிரமித்த புத்தர்! கவலை கொள்ளும் மக்கள்

Posted by - May 22, 2017
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம்…
மேலும்

ஆலங்குளம் புதிய குழந்தை இயேசு ஆலய அர்ச்சிப்பு விழா

Posted by - May 22, 2017
மன்னார் மறைமாவட்ட காத்தன்குளம் பங்கின் கீழுள்ள ஆலங்குளம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமாகிய குழந்தை இயேசு ஆலயத்தின் அர்ச்சிப்பு விழா மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களது தலைமையில், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்டர் சோசை,…
மேலும்

யாழ் தீவகம் படகு சேவையில் சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் கடற்படை; பொதுமக்கள் அதிருப்தி

Posted by - May 22, 2017
குறிகட்டுவானில் இருந்து தீவகங்களுக்கு செல்லும் படகு சேவையில் சுற்றுலாப் பயணிகளுக்கே கடற்படையினர் முன்னுரிமை வழங்குகின்றனர் என்றும்  இச் செயற்பாட்டால் அன்றாடம் பணிநிமித்தம் பயணிக்கும் அரச அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிகட்டுவனில் இருந்து தீவுப்பகுதிகளுக்கு  அதிகளவான பயணிகள் அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - May 22, 2017
அம்பாறை – மடுகஹஎல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர், மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது. காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த நபரின்…
மேலும்

அம்பாறை கச்சேரிக்கு முன்னால் உள்ள உணவகத்தில் தீ

Posted by - May 22, 2017
அம்பாறை கச்சேரிக்கு முன்னால் உள்ள சிறிய உணவகம் ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார். குறித்த தீயினால் கடைக்குச் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள்…
மேலும்

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம்

Posted by - May 22, 2017
புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் கீழ் 09 அமைச்சரவை அமைச்சுக்கள் மற்றும் ஒரு இராஜாங்க அமைச்சுக்கான புதிய அமைச்சர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் விபரம் வருமாறு: அமைச்சரவை…
மேலும்

யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - May 22, 2017
நாடு பூராகவும் வைத்தியர்கள் முன்னெடுக்கும்24  மணி நேர பணிப்புறக்கணிப்பின் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள் பாதிப்படைந்துள்ளன. நாடு பூராகவும் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த வாரம் மாலபே தனியார் மருத்திவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால்  ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட போது…
மேலும்

“முள்ளிவாய்க்கால் முற்றம்” இதழ் 6 – சிறுவர்களின் வெளியீடு – தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

Posted by - May 22, 2017
புலம்பெயர்ந்து பிறந்துவளர்ந்தாலும் எமது தாய்மண்ணையும், இன அடையாளத்தையும் எம் சிறார்களுக்கு ஊட்டி வளர்க்கும் முகமாக கடந்த 6 வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி , பேர்லின் கிளையினரால் “முள்ளிவாய்க்கால் முற்றம்” எனும் சிறுவர்களின் ஆக்கம் கையெழுத்துப் பிரதியாக வெளியிடப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் பெரும்வலியை…
மேலும்