நிலையவள்

மேஜர் ஜெனராலிடம் 09 மணிநேர விசாரணை

Posted by - June 14, 2017
இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவு பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கபில ஹெந்தவித்தாரன இன்று காவற்துறை நிதி மோசடி தவிர்ப்பு பிரிவில் முன்னிலையானார். நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் முன்னிலையானார். இன்று முற்பகல்…
மேலும்

இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்

Posted by - June 14, 2017
இலங்கையின் நீதித்துறைக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டி இருப்பதாக ஐக்கிய நாடுகளின், நீதித்துறை சுயாதீனத் தன்மைக் குறித்த விசேட அறிக்கையாளர் டியாகோ கார்சியா சயன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 35 வது மனித உரிமைகள் பேரவை அமர்வில் வைத்து அவர் இதனைக்…
மேலும்

அமெரிக்கா இலங்கைக்கு வருடாந்தம் வழங்குகின்ற உதவித் தொகை குறைப்பு

Posted by - June 14, 2017
அமெரிக்கா இலங்கைக்கு வருடாந்தம் வழங்குகின்ற உதவித் தொகையை குறைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் சரியானது என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் தில்லர்சன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கான ஒதுக்கத்தை அமெரிக்காவின் ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன்…
மேலும்

மத நல்லிணக்கத்தை பாதுகாக்க புதிய சட்டம்

Posted by - June 14, 2017
மத நல்லிணக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு தேவை ஏற்படின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று அலரி மாளிகையில் விஷேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு மதத்திற்கோ அல்லது மக்களுக்காகவோ  எதிராக…
மேலும்

காட்டு யானை தாக்கி விவசாயி படுகாயம்

Posted by - June 14, 2017
ஏறாவூர் – வந்தாறுமூலை உப்போடைப் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான விவசாயி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த கே. குமாரசாமி (வயது 40) என்ற விவசாயியே படுகாயமடைந்தவராகும். இன்று அதிகாலை…
மேலும்

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

Posted by - June 14, 2017
கண்டி பொது மருத்துவமனையின் வார்டு இலக்கம் 23ல் சிகிச்சை பெற்று வந்த 69 வயது நபரொருவர் குறித்த மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த நபர் வார்டில் இருந்து மருத்துவ பரிசோதனையொன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது…
மேலும்

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Posted by - June 14, 2017
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனம் இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி இரத்தினபுரி , கேகாலை , மாத்தறை , காலி , களுத்துறை , ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா…
மேலும்

பொது மன்னிப்புக் காலப்பகுதியில் நாடு திரும்பியுள்ள 3ஆயிரத்து 500 இலங்கையர்கள்

Posted by - June 14, 2017
சவுதி அரேபியாவுக்கு சென்று ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக அந்நாட்டில் தங்கியிருப்போருக்கு அந்நாட்டில் இருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்புக் காலப்பகுதியில் 3ஆயிரத்து 500 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். மார்ச் மாதம் 21ம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 25ம்…
மேலும்

வடக்கு முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிப்பு

Posted by - June 14, 2017
வடக்கு மாகாண முதலமைச்சரை மாற்றக் கோரி இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியை  சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள்22 பேர் இணைந்து கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீர்மானம்  ஒன்றினை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளனர். நேற்றைய தினம்…
மேலும்

ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர் சுகாதார தொண்டர்கள் (காணொளி)

Posted by - May 31, 2017
கடந்த பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 820 க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த 28 நாட்களாக அமைதியான முறையில் வடமாகாண சுகாதார அமைச்சிற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில். கடந்த…
மேலும்