நிலையவள்

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா? – கண்டனக் கூட்டம்

Posted by - June 15, 2017
தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கண்டனக் கூட்டம் 10-6-2017 அன்று அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ”அடக்குமுறைக்கு எதிரான குடிமைச் சமூகம்”…
மேலும்

பிரான்சு இளையோர் அமைப்பு சிறப்பாக நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வு!

Posted by - June 15, 2017
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு பிரான்சு நடாத்திய மாணவர் எழுச்சிநாள் நிகழ்வுகள், நேற்று (11.06.2017) ஞாயிற்றுக்கிழமை பகல் 14.00 மணி தொடக்கம் 10 rue de la Philosophie 93140 Bondy என்னும் முகவரியில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக…
மேலும்

சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலோடு சேர்ந்தியங்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

Posted by - June 15, 2017
அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் 2009 ற்கு பின் நலிவடைந்து போயிருக்கும் தமிழர்களுக்கான தேவையினை உணர்ந்து தம்முடைய வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவார்களென்ற நம்பிக்கையில் கூட்டமைப்புக்கு வாக்களித்து பிரதிநிதிகளாக்கிய மக்களின் எதிர்காலத்தை தம்முடைய அரசியல் அபிலாசைகளின் பொருட்டு சிங்கள அரசின் கையில் ஒப்படைத்திருக்கிறது வடக்கு…
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக மாநாடு 15-06-2017

Posted by - June 15, 2017
கொள்கையில் உறுதியாக இருக்கும் விக்னேஸ்வரனை அகற்ற தமிழரசு சதிமுயற்சி. தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை அரசியல் அரங்கிலிருந்து அகற்ற ஸ்ரீலங்கா அரசுடனும், ஈபிடிபி போன்ற தரப்புக்களுடனும் இணைந்து தமிழரசுக் கட்சி சதிமுயற்சியில்…
மேலும்

ஹர்தாலுக்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு

Posted by - June 15, 2017
ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டிணைந்து தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி அரசியலமைப்பை திணித்து அதற்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுக் கொடுப்பதற்கு தமிழரசுக் கட்சி மேற்கொள்ளும் சதிமுயற்சிக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக ஒத்துழைக்க மறுத்து வருவதாலும், தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன…
மேலும்

ஆளுங்கட்சி ,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் வெளிநடப்பு

Posted by - June 14, 2017
வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வு இன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண அமைச்சர்களுக்கெதிராக அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில் வடக்கு அமைச்சர் ஐங்கரநேசன்.தனது தன்னிலை விளக்கத்தினை சபையில் அறிவித்த நிலையில். எதிர்க்கட்சி…
மேலும்

வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களின் பொறுப்புகளும் முதலமைச்சர் வசம்

Posted by - June 14, 2017
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது விசாரணை குழு பரிந்துரைத்தமைக்கு இணங்க முதலமைச்சர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரு அமைச்சர்களையும் தாமாகவே பதவி விலகுமாறு அறிவித்ததோடு ஏனைய இரு அமைச்சுக்களின் மீதும் உள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் மேலதிக விசாரணை இடம்பெறவுள்ள நிலையில் ஏனைய இரு அமைச்சர்களும்…
மேலும்

பணி செய்வதற்குப் பதவி அவசியம் இல்லை முதலமைச்சர் இடும்உத்தரவைஏற்றுக்கொள்வேன்- ஐங்கரநேசன்

Posted by - June 14, 2017
கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கை பற்றிய விவசாய அமைச்சர் இன்றைய அமர்வில் தனது தன்னிலை விளக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என்மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோது நான்…
மேலும்

வடக்கின் அமைச்சரவையை மாற்றவேண்டிய காலம் கனிந்து விட்டது- முதலமைச்சர்

Posted by - June 14, 2017
வடக்கு மாகாண சபையின் 96 வது விசேட அமர்வில் முதலமைச்சர் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென ஏற்கனவே 16 உறுப்பினர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தினர் ஆனால் நான் காரணமில்லாது மாற்ற முடியாமல்…
மேலும்

கைப்பேசி பாவனையாளர்களுக்கான ஓர் எச்சரிக்கை!

Posted by - June 14, 2017
கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதைகளில் நடக்கும் போது ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து திணைக்களப் பேச்சாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 28 பேர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கைப்பேசியை பாவித்தபடி தொடருந்து பாதையில்…
மேலும்