கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் குண்டர் சட்டமா? – கண்டனக் கூட்டம்
தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் மீது தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பதைக் கண்டித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் கண்டனக் கூட்டம் 10-6-2017 அன்று அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ”அடக்குமுறைக்கு எதிரான குடிமைச் சமூகம்”…
மேலும்
