நிலையவள்

சரணடைந்தார் ஞானசார தேரர்

Posted by - June 21, 2017
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அரசாங்கம் இனவாதிகளைத் தண்டிக்காது மௌனம் காக்கிறது- JVP

Posted by - June 21, 2017
தேசிய ஒற்றுமையை வளர்ப்பதாக கூறிக்கொண்டு இனவாதத்தை பரப்பி நாட்டை சீரழிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இப்போது பரப்பப்படும் இனவாதத்தின் எல்லை மிகப்பெரிய இன அழிவில் முடியும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். பழைய திருடர்களை விரட்டிவிட்டு புதிய…
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டுமாம் – சி வி கே சிவஞானம்

Posted by - June 21, 2017
நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுநரிடமே கையளிக்கவேண்டும் கூறுகின்றார் சீ.வீ.கே.சிவஞானம் நம்பிக்கையில்லாப் பிரேரணை அவைத்தலைவரிடம் கையளிக்கப்படுவதில்லை. அது ஆளுநரிடமே கையளிக்கப்படவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண அவைத்தலைவரிடமே நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்படவெண்டும். ஆனால் இங்கு அவைத்…
மேலும்

சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை

Posted by - June 21, 2017
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக…
மேலும்

தேர்தல் தொகுதிகள் 4500 ஆக குறைப்பு

Posted by - June 21, 2017
புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைய ஏற்கனவே இருந்த 8 ஆயிரம் தேர்தல் தொகுதிகள், 4 ஆயிரத்து 500 ஆக குறைக்கப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று தெரியவந்துள்ளது. அரசாங்க பிரதான கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக்கவால் உள்ளுராட்சி தேர்தல் விதிகள் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில்…
மேலும்

முதலமைச்சரை இழக்ககூடாது -சித்தார்த்தன்.எம்.பி

Posted by - June 21, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையின் காரணத்தினாலேயே நாம் முதலமைச்சரை இழக்க கூடாது என்பதில் எவ்வளவு  அதிக கவனத்தை சம்பந்தனின் சம்மதத்துடன் ஈடுபட்டோமோ அதே நிலைப்பாடுதான் சிவஞானத்தின் விடயத்திலும் கைக் கொள்ளப்படும் என்பதில் மாற்றம் இல்லை என புளட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன்…
மேலும்

வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது

Posted by - June 21, 2017
கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என இரு கிராமங்களின் மக்களினாலும் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது. பூநகரியின் பல கிராமங்கள் உவரடைந்ததன் தொடர்ச்சியாக வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் கிராமங்கள்…
மேலும்

பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்து வள்ளுவா் சிலைதாங்கியின் மாதிரி உலகத்தில் ஈழம் அழிப்பு

Posted by - June 21, 2017
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை தாங்கியுள்ள உலக பட மாதிரி பீடத்தில் எழுதப்பட்டிந்த ஈழம் எனும்  சொல் பயங்கரவாத பிரிவினரின் அறிவித்தலையடுத்த அழிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த சனிக்கிழமை(17) கிளிநொச்சி கரைச்சி பிரதேச…
மேலும்

கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - June 21, 2017
வென்னப்புவ – பொலவத்த பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18 ஆம் திகதி பொலவத்த பிரதேசத்தில் பொல்லினால் தாக்கப்பட்டு நபரொருவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று கைது…
மேலும்

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலீஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை

Posted by - June 21, 2017
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு இரு இடங்களில் பொலிஸ் காவல் அரண்களை அமைக்குமாறு அக்கராயன் பகுதி பொது அமைப்புகள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. அக்கராயன் அணைக்கட்டு…
மேலும்