தொடரூந்தில் மோதி இளைஞன் பலி
மின்னேரிய தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தொடரூந்தில் மோதி, இளைஞன் பலியாகியுள்ளார். மின்னேரிய, மஹரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த 18வயது இளைஞனே, இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார். 146 தொடரூந்து மைல்கல் பிரதேசத்தில் தொடரூந்தில் மோதிய இளைஞன், அருகிலுள்ள கறுப்பு பாலம் வரை இழுத்துச் செல்லப்பட்டு…
மேலும்
